ஒடிசா ரயில் விபத்து… குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. பிரதமர் மோடி உறுதி…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து…

Read more

Other Story