நீதிமன்ற வளாகத்திலேயே ஓட ஓட துரத்தி தாக்கிய கும்பல்…. கோவையில் பரபரப்பு…!!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித், சைமன், ரித்தீஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளது. இதில்…

Read more