கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்.!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் மூன்று நாட்களில் ​​36 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட…

Read more

Other Story