ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம்… காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!!

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், அப்படி விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத விதமாக அரசு செயல்பட வேண்டும் எனவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி…

Read more

Other Story