“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.…

Read more

Other Story