எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

கோயிலில் திருடியவர் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவரா….? உண்மை என்ன…? தமிழக அரசு தகவல்…!!!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகையை திருடிய தற்காலிக அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பதை முற்றிலும் பொய்யானதாகும் என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகர் ஆக…

Read more

ஐஸ்வர்யா வீட்டில் திருடியவர்களுக்கு ஜாமீன்…. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு….!!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து திருடி தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமிருந்தும் 100 பவுன் தங்க நகைகள்…

Read more

Other Story