Justin: சிறையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98.52% பேர் தேர்ச்சி…!!

தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.‌ இந்நிலையில் சிறையில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 203 பேரில்…

Read more

Other Story