அடேங்கப்பா!… கடந்த வருஷம் இத்தனை பயங்கரவாத வழக்குகள் பதிவு?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

2022 ஆம் வருடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பாக இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா…

Read more

நண்பர்களே!…. உடனே கூகுள் டூடுல் லோகோவை கிளிக் பண்ணுங்க…. அப்படி வருமா?… உங்களுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ் காத்திருக்கு….!!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனமானது வழக்கம்போல டூடுலை வெளியிட்டு உள்ளது. எனினும் நடப்பு ஆண்டு டூடுலில், கூகுள் நிறுவனமானது ஒரு சர்ப்ரைஸை ஒளித்து வைத்திருக்கிறது. அதாவது கூகுள் டூடுல் லோகோவை கிளிக் செய்தால் அந்த பக்கம் லோட் ஆன பிறகு,…

Read more

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல்1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு…

Read more

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதையும் பண்ணலாம்?…. வந்தது அசத்தலான அப்டேட்….!!!!

உலகிலுள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில் அதிகளவில் புது அப்டேட்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னதாக மிகவும் சிறிய அளவிலான கோப்புகளை மட்டுமே பகிர முடிந்தது. இப்போது அதிகபட்சம் 2gp வரையிலான கோப்புகளை…

Read more

ஜூன் 30ஆம் தேதி வரை….. கால அவகாசம் கோரியது SBI வங்கி….!!!

அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரியது SBI வங்கி. மார்ச் 6ம் தேதிக்குள் எந்தெந்த கட்சிகள் யாரிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைக்க…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. 20000 பேருக்கு மகா பிரசாதம்…. என்னென்ன இருக்கும் தெரியுமா….!!

இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள் 20,000 மேற்பட்டவர்களுக்கு அறக்கட்டளை…

Read more

ராகுல் காந்திக்கு கோவிலில் அனுமதி மறுப்பு…. “மோடி முடிவெடுக்கிறாரோ?” சாலையில் அமர்ந்து தர்ணா….!!

அசாமில் நீதி பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர் தேவ மத வழிபாட்டு தளத்திற்கு செல்ல முயற்சித்தார். ஆனால் ராகுல் காந்தி கோவிலில் வழிபாடு செய்வதற்கு அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால்…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. எங்கு எங்கு விடுமுறைகள் இதோ தகவல்….!!

அயோத்தியாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பும் சில மாநிலங்களில் முழு நாள் விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷ், புதுச்சேரி, உத்தர பிரதேஷ்,…

Read more

பாவிகள் பங்கேற்ற போட்டி…. இந்திய அணியின் தோல்வி குறித்து மம்தா பானர்ஜி….!!

உலக கோப்பை 2023 தொடரில் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற முடியாமல் போனது. இதனால் கோப்பையும் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,…

Read more

டீப்ஃபேக் விவகாரம்…. சமூக வலைதளங்களுக்கு சம்மன்….!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் அதனை பயன்படுத்தி டீப்ஃபேக் எனப்படும் போலி வீடியோக்கள் தயார் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்றன. இதுபோன்று போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தயார் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப…

Read more

கொச்சி விமான நிலையத்தில் சோதனை…. பொம்மைகளுக்குள் தங்கம்…. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி….!!

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மொய்தீன் என்பவரை விசாரித்த போது. முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவரது பொருட்கள் சோதனைக்குள்ளான போது அதிக…

Read more

தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்…. மயங்கி விழுந்து 4ஆம் வகுப்பு மாணவன் பலி….!!

ஒடிசா மாநிலம் ஓரலி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த மாணவன் ருத்ர நாராயணன் சேத்தி. சம்பவத்தன்று ருத்ர நாராயணன் தனது நான்கு நண்பர்களுடன் பள்ளிக்கூட வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். இதனைப் பார்த்த ஆசிரியர் வகுப்பு நேரத்தில்…

Read more

பத்தனம்திட்டாவுக்கு ரெட் அலர்ட்…. ஐயப்ப பக்தர்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு அதிக கன மழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட பத்தனம்திட்டாவில் கார்த்திகை மாதம் என்பதால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 4 ராணுவ வீரர்கள் பலி…. தொடரும் தேடுதல் வேட்டை….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சோதனை மேற்கொண்டதில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் அதிகாரிகள் உட்பட…

Read more

இரண்டு பெண்களுடன் இருப்பது போன்று எடிட்…. 50 லட்சம் கேட்டு மிரட்டல்…. முன்னாள் RJD அமைச்சர் கொடுத்த புகார்….!!

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் அமைச்சரான பிரிஷின் படேல் பீகார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணிற்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி குறிப்பிட்ட பெண் ஒருவர் ஆர்ஜேடி கட்சியில் சேர வேண்டும் என்றும் தான் எம்எல்ஏ ஆக…

Read more

வேகமாக வந்த எஸ்யூவி…. ஏஎஸ்பி-யின் 10 வயது மகன் பலி…. இரண்டு மாணவர்கள் கைது….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த கூடுதல் காவல் காணிப்பாளரின் 10 வயது மகன் நமீஷ் கிருஷ்ணா. நேற்று காலை நமீஷ் கிருஷ்ணா தனது பயிற்சியாளர் உடன் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி ஒன்று…

Read more

விமான நிலையத்தில் சிக்கிய தங்க கட்டிகள்…. டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி….!!

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்தா பாங்காக்கில் இருந்து வந்த நபர் ஒருவரிடம் சோதனை செய்த போது சிறிய பால் பாக்கெட்களில் மறைத்து வைத்து நான்கு கிலோவுக்கும்…

Read more

கழிவறைக்கு போவதில் தகராறு…. சிறுவனை கொளுத்திய சக மாணவர்கள்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் திருப்பதி வடமலை வாகாளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்து. இவர் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் காது கேளாதோர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சுமார் 50 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் நான்கு…

Read more

பார்க்கவே வருத்தமா இருக்கு…. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி…. காவல்துறையின் நடவடிக்கை….!!

மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா சமீபத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த காணொளியில் நபர் ஒரு கூட்டம் மூட்டை மூட்டையாக குப்பைகளை காரில் கொண்டு வந்து மகாராஷ்டிராவில் உள்ள இந்திய நுழைவாயில் அருகே இருந்த கடலில்…

Read more

இன்னும் கொஞ்ச தூரம் தான்…. மாலைக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படலாம்…. வெளியான தகவல்….!!

உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் இன்று மாலைக்குள் மீட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 11 வது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவுகள் குழாய் மூலமாக…

Read more

பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவன்…. துப்பாக்கி சூடு மேற்கொண்டது ஏன்…. போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் அமைந்துள்ள விவேகோடையம் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் ஜெகன் என்பவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு தலைமை ஆசிரியரை பார்க்க சென்றவர் அவர் இல்லாததால் ஆசிரியர்கள் அறைக்கு சென்று ராமதாஸ் இருக்கிறாரா என கேட்டுள்ளார் இல்லை என்றதும்…

Read more

துரோகம் நடக்கிறது… 14 மணி நேரம் மின்வெட்டு ஏன்…? ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் கேள்வி….!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறோம். வேலைவாய்ப்பின்மை தீர்க்கப்படும், வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுப்போம் என்ற பெயரில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துரோகம்…

Read more

மின்வேலிகளை கடக்க முயற்சி…. குட்டிகள் உட்பட 5 யானை பலி….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு மாவட்டமான சிங்பம் பகுதியில் 5 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. நேற்று இரவு பெனியசை என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வெலிகளை யானைகள் கூட்டம் கடக்க முயன்ற போது இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து யானைகள் மின்சாரம் தாக்கி…

Read more

ஒரு வாரம் கூட ஆகல…. மத்திய அரசு ஏமாற்றி விட்டது…. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு….!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீரில் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டால் துப்பாக்கி சண்டைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பெறும் என்று மத்திய அரசு நம்பிக்கை கொடுத்தது. ஆனால்…

Read more

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து…. துரிதப் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!

மேற்குவங்கம் மாநிலம் ஹௌரா மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காலை முதல் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில்…

Read more

அயோத்தியா ராமர் கோவில்…. அர்ச்சகர் தேவை…. 20 பணியிடங்களுக்கு 3000 விண்ணப்பங்கள்….!!

அயோத்தியாவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு அர்ச்சகர்கள் தேவை என விளம்பரம் கொடுத்ததை தொடர்ந்து 3000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியின் அடிப்படையில் 200 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலானது விஷ்வ ஹிந்து பரிசாத் தலைமையகத்தில் வைத்து…

Read more

நியூயார்க் பறந்த ஏர் இந்தியா…. நடுவானில் தொழில்நுட்ப கோளாறு…. பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி….!!

மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி புறப்பட்டது. நடு வானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்ட விமானி மீண்டும் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்திலேயே…

Read more

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன்…. இந்த வாரத்தில் இது எட்டாவது…. பாதுகாப்பு படை வெளியிட்ட தகவல்….!!

எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலத்தின் கிராமத்தில் இருந்த வயல்வெளியில் பஞ்சாப் காவல்துறையினருடன் இணைந்து சோதனை மேற்கொண்ட போது ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையினர் தங்கள் எக்ஸ்…

Read more

மது போதையில் அத்துமீறல்…. ஏர்லைன் கொடுத்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தவர் ரந்தீர் சிங். ராஜஸ்தான் மாநிலம் ஷிகார் பகுதியை சேர்ந்த இவர் விமானத்தில் பயணித்த போது மது போதையில் விமான பணிப் பெண்ணின் கையை பிடித்து தகராறு செய்துள்ளார். அதோடு சக பயணிகளிடமும்…

Read more

சிறுக சிறுக சேமித்த 2 லட்சம்…. கரையான் அரித்ததால் அதிர்ச்சி…. மகள் திருமணத்திற்கு அரசு உதவுமா….?

ஆந்திர மாநில மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் லக்ஷ்மணா. இவர் தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் சேகரித்து வைத்திருந்தார். பணம் எவ்வளவு சேர்ந்து உள்ளது என்பதை தெரிந்து…

Read more

2023 உலகக் கோப்பை தோல்வி… இந்திய கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்….!!

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சாஃப்ட்வேர் பொறியாளரான ஜோதிஷ் குமார் யாதவ். பெங்களூரில் பணிபுரிந்து வந்த இவர் தீபாவளி விடுமுறைக்காக திருப்பதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் நேற்று உலகக்கோப்பை இறுதிப் போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

பற்றி எரிந்த 40 படகுகள்.. மர்ம நபர்கள் செய்த வேலையா….? போலீஸ் விசாரணை….!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன் பிடித்து துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது  அப்போது ஒரு படகில் ஏற்பட்ட தீ மற்ற படகுகளுக்கும் பரவ சுமார் 35 பைபர் இயந்திர படகுகள் உட்பட 40 படகுகள் தீயில் எரிந்து நாசம் ஆகியுள்ளது.…

Read more

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த சிறுமி…. சிகிச்சை பலனின்றி பலி…. பள்ளிகல்வித்துறை அதிரடி….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுராகி மாவட்டம் சைனமகேரா கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தவர் ஏழு வயது சிறுமி மகந்தம்மா சிவப்பா ஜமாதார். இவர் பள்ளி நடை பாதையில் தனது தோழிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்…

Read more

கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…. உள்ளே இருந்த சடலத்தால் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குர்லா பகுதியில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சூட்கேஸுக்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது.…

Read more

மனைவியின் முறை தவறிய உறவு…. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள்….!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பர்கனஸ் மாவட்டத்தின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பிருந்தாபன் – தேபாஸ்ரீ தம்பதி. இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டில் இருந்த துர்நாற்றம் வீசுவதாக…

Read more

தேர்தல் கூட்டத்திற்கு சென்ற போலீசார்…. வழியில் நேர்ந்த அசம்பாவிதம்…. 5 பேர் பலி….!!

ராஜஸ்தான் மாநிலம் சூரி மாவட்டம் தாராநகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ட்ரக் ஒன்றில் மோதி விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் ASI ராமச்சந்திரா உட்பட கான்ஸ்டபிள் கும்பராம், சுரேஷ் மீனா,…

Read more

மனைவியின் தவறான பழக்கம்…. உயிருடன் எரித்த கணவர்… போலீஸ் கைது….!!

உத்தர் பிரதேச மாநிலம் கோட்டியா கிராமத்தை சேர்ந்தவர்கள் நேபால் சிங் – அஞ்சலி தம்பதி. சம்பவத்தன்று அஞ்சலி வேறொரு நபருடன் வைக்கோல் புதர் ஒன்றில் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை பார்த்த நேபால் சிங் அதிர்ச்சி அடைந்து கடும் ஆத்திரத்திற்கு உள்ளானார். இதனால்…

Read more

காதலை எதிர்த்த பெற்றோர்…. ரயில் முன் பாய்ந்த இளம் ஜோடி…. போலீஸ் விசாரணை….!!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் ஷெரின் தாகி சேப்ரா. இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சன ராய் என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரத்தி அடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு…

Read more

தண்டவாளத்தில் நின்ற மாடு…. தடம்புரண்ட ரயில் இன்ஜின்….!!

கேரள மாநிலத்தில் பயணிகள் ரயில் ஒன்று நிலம்பூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வல்லபுளா ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் மாடு ஒன்றை நின்று கொண்டிருந்த நிலையில் அந்த மாட்டின் மீது பயணிகள் ரயில் மோதி இன்ஜின் தடம்…

Read more

சிலிண்டருக்கு மானியம் ரூ.450…. பெண் குழந்தைகளுக்கு ரூ.200000 சேமிப்பு பத்திரம்…. அறிக்கைகளை அள்ளிவிட்ட பாஜக….!!

வருகின்ற 25ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆளுங்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், பெண்கள்…

Read more

குடியிருப்பில் தீ விபத்து…. குழந்தையை கீழே வீசிய தந்தை….அடுத்து எடுத்த முடிவு….!!

டெல்லியில் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக இரண்டாம் தளத்தில் குடியிருந்த கமல் திவாரி என்பவர் பால்கனியிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்துள்ளார். இதனால் தனது மூன்று…

Read more

ரயில் பெட்டியில் இருந்து வந்த புகை…. துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்ப்பு….!!

டெல்லி தர்ப்பங்கா விரைவு ரயில் உத்தர பிரதேசம் சராய் போபட் ரயில் நிலையம் வழியாக சென்றபோது ரயில் பெட்டி ஒன்றில் புகை வருவதை பார்த்த அதிகாரிகள் ரயில் ஓட்டுனரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து…

Read more

காப்பீடு தொகை 80,00,000…. இவ்ளோ பெரிய திட்டமா….? 17 வருடம் கழித்து தெரிந்த உண்மை….!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அணில் சிங் சவுத்ரி என்பவர் 2004 ஆம் ஆண்டு விபத்து காப்பீடு எடுத்துள்ளார். இந்த காப்பீடு விதிமுறைகளின் படி விபத்தில் அணில் சிங் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு 80 லட்சம் கிடைக்கும் என்பதாகும். இந்த பணத்திற்கு ஆசைப்பட்ட…

Read more

ஷூ போட்டுவிட்டு பாதுகாவலர்…. சர்ச்சையான சம்பவம்…. விளக்கம் கொடுத்த மந்திரி….!!

கர்நாடக மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா அரசு விடுதி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையலறையில் இருந்து வெளியில் வந்த அமைச்சருக்கு அவரது பாதுகாவலர் ஷூவை மாட்டிவிட்டுள்ளார். Peak Elitism of Congress Party in Dharwad Karnataka –…

Read more

டீ இன்னும் தரல…. அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியேறிய மருத்துவர்….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் பாலவி பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். எட்டு பெண்கள் இந்த சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில் நான்கு பெண்களுக்கு சிகிச்சை முடித்த மருத்துவர் டீ…

Read more

போதையில் பாம்புடன் விளையாட்டு…. பறிபோன உயிர்….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹித் ஜெய்ஸ்வால். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ரோஹித் ஜெய்ஸ்வால் பாம்பு ஒன்றை பிடித்து அதனுடன் விளையாடி உள்ளார். மேலும் அதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளார். அந்த காணொளியில் பாம்பை சிவன் போன்று…

Read more

பள்ளியில் போதையில் மட்டையான ஆசிரியர்…. வைரலான காணொளி….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் இருந்து காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த காணொளியில் ஆசிரியர் ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு குடிபோதையில் நாற்காலியில்  அமர்ந்துள்ளார். அவரால் நிமிர்ந்து…

Read more

திருமணத்திற்காக சென்ற மணமகன்…. வழியில் நடந்த சோகம்….!!

பஞ்சாப் மாநில மோகா மாவட்டத்தில் மணமகன் ஒருவர் திருமண மண்டபத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உறவினர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் காரை ஓட்டிக் கொண்டிருந்த பிரதாப் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த ட்ரக்கை கவனிக்காமல் அதன் மீது மோதி விட்டார். இந்த…

Read more

சிறுவனுக்கு ரத்தத்துடன் இருமல்…. X-Ray பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்…. காந்தத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்….!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுவன் ஒருவர் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் இருமும் போது ரத்தம் வருவது போன்ற பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் இடது பக்க நுரையீரலில் துணி தைக்கும் ஊசி…

Read more

தேர்வறைக்குள் நுழைந்த சிறுமி…. மாரடைப்பால் மரணம்….!!

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாக்ஷி தேர்வு அறைக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவரை விரைந்து மருத்துவமனைக்கு…

Read more

Other Story