தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்….. அதிகாலையிலேயே சோக சம்பவம்….!!!

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது இரண்டு…

Read more

எலெக்ட்ரிக் பைக்கில் திடீர் தீவிபத்து…. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஆவடியில் எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியில் சாலையில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கின் பின்புறத்தில் இருந்து புகை எழும்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட…

Read more

திடீரென்று தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துர்காபரமேஸ்வரி கோவில் அருகில் சென்ற அந்த சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு…

Read more

தீப்பற்றி எரிந்த ATM இயந்திரம்…. கருகி நாசமான பணம்….பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திரா நெல்லூரிலுள்ள வனத்தோப்பில் அமைந்திருக்கும் ATM-ல் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள ATM இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர்…

Read more

திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய 12 பச்சிளம் குழந்தைகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவ கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வார்டு…

Read more

அதிகாலையில்….. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து…. 2 மணி நேரத்தில் தீ அணைப்பு..!!

இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் இல்லமான ஓக்ஓவர் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த வீட்டில் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த…

Read more

மேக்கப் அறையில் திடீர் தீவிபத்து…. தீக்காயம் அடைந்த பிரபல நடிகை…. போலீஸ் விசாரணை….!!!!

வங்காளதேசத்தில் வசித்து வருபவர் ஷர்மீன் அகீ(27). இவர் சின்சியர்லி யுவர்ஸ், டாக்கா, பைஷே ஸ்ரபோன் மற்றும் பாண்டினி ஆகிய படங்களில் நடித்ததன் வாயிலாக வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் புதியதாக நடித்து வரும் படத்தின்…

Read more

Other Story