மக்களே உஷார்… தமிழகத்தில் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்… பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தற்போது தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்பொழுதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்…

Read more

Other Story