“ஆப்ரேஷன் கஞ்சா 3.0″…. தமிழகத்தில் 127 வங்கி கணக்குகள் முடக்கம்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா 3.0 திட்டத்தின் மூலம் அதிரடி கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார்…

Read more

தமிழகம் முழுவதும் 120 எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும்…

Read more

டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு புதிய பதவி…? வெளியான தகவல்…!!

தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. விரைவில்…

Read more

“தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம்…!!!

தமிழகத்தில் குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.…

Read more

தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரு கால் பண்ணா போதும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக…

Read more

“விஷசாராயம் குடித்து 22 பேர் பலி”…. கள்ளச்சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஜெயசக்தி பிரைவேட் கம்பெனியின்…

Read more

நாமக்கல் இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோடார்பாளையம் அருகே கரப்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஆடு மேய்க்க சென்ற போது பிணமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

Read more

“600/600 மதிப்பெண்கள்”…. வெற்றியின் ரகசியம் என்ன…? டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கூறிய மாணவி நந்தினி….!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று…

Read more

“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை”…. பொதுமக்கள் புகார் கொடுக்க நம்பர்… களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திரபாபு…!!!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதை பொருள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்தல் என போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

இனி இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை தமிழகத்தை சேர்ந்த சில நபர்கள் தாக்குவதாக ஊடகங்களில் தினம் தோறும் வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. என் நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோ முற்றிலும் தவறான…

Read more

“தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது”…. டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்….!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் காவல்துறையினருக்கான தடகள போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜாதி சண்டை, மத கலவரங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை என எதுவுமே கிடையாது.…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மன்னார் புரத்தை சேர்ந்த எல்பின் என்ற நிதி நிறுவனம் சென்னை,…

Read more

தமிழகம் முழுவதும் ஏடிஎம் மையங்களில் மறைமுக கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். திருவண்ணாமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார்…

Read more

“4 ஏடிஎம்களில் கொள்ளை”… மாநிலம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

தமிழக மக்களே உஷார்…. செல்போன் மூலம் திருட்டு…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

“தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க இதுதான் ஒரே வழி”…. டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன தகவல்….!!!

சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நேற்று சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நவீன காலத்தில் கணினி மூலமாக சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது.…

Read more

“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

இனி யாரும் அதற்காக காத்திருக்க வேண்டாம்…. தமிழக காவலர்களுக்கு டிஜிபி திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கு எஸ்பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் என்று போலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையான எஃப் ஐ…

Read more

காவல்துறையினருக்கு இறுதி மரியாதை…. இனி இப்படித்தான் நடக்கணும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பாக கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும்…

Read more

Breaking: ஜல்லிக்கட்டு வதந்தி… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடுதல் போன்ற போட்டிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான…

Read more

இனி இதற்கு எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!

கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்வதற்கு எஸ்பி களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு…

Read more

#BREAKING : கடத்தல் வழக்கு பதிவு செய்ய எஸ்.பி அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!!

கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்காசியில் நடந்த…

Read more

அடேங்கப்பா!! செம கெத்து….. என்னா‌ அடி…. பூமி தெறிக்க பறை அடித்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த…

Read more

“அஜித் ரசிகர் மரணம்”…. இதை மட்டும் செய்யாதீங்க…. தவிப்பது குடும்பம் தான்… தமிழக டிஜிபி அட்வைஸ்….!!!!!

பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்க்க வந்த அஜித்தின் தீவிர ரசிகரான பரத் (19) என்ற வாலிபர் டேங்கர் லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட போது திடீரென தவறி…

Read more

ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

மக்களே உஷாரு.!! உங்க செல்போனுக்கு இப்படி கால் வருதா….? புதிய வகை சைபர் மோசடி… தமிழக டிஜிபி எச்சரிக்கை….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வகை சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, கடந்த சில…

Read more

“காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் குற்றங்கள் இல்லை”…. சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் சிறந்த செயல்பாடுகளால் பெரிய அளவில் குற்றங்களோ அசம்பாவித சம்பவங்களோ நடைபெறவில்லை. ஜாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறையினரின் துப்பாக்கிச்…

Read more

தமிழக மக்களே உஷார்…. புதிய வகை ஆன்லைன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி நடைபெற்ற வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது பாஸ் ஸ்கேம் என்ற புதிய வகை மோசடி முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தி வருகின்றது. அண்மைக்காலமாக அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள்…

Read more

Other Story