சோமாலியாவில் மேயர் அலுவலத்தில் வன்முறை…. வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலி…!!!

சோமாலியா நாட்டில் மேயரின் அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி எடுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 11 நபர்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா என்னும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் அல் ஷபாப் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த அமைப்பினர், காவல்துறையினர்,…

Read more

Other Story