என்னை சிறையிலேயே இறப்பதற்கு அனுமதியுங்கள்…. கதறி அழுத நரேஷ் கோயல்…!!

கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாகவும், மகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தற்போது இருக்கும் நிலையில்…

Read more

இன்னும் 3 திமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள்…. ஸ்கெட்ச் போட்டு சொல்லும் பாஜக அண்ணாமலை..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் பகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உயர்கல்வியை மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்க வேண்டிய அமைச்சர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.…

Read more

BREAKING: 28 பேரை சிறையில் அடைக்க உத்தரவு…!!

NLC-க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைதானவர்களில் 2 சிறார்கள் இருந்ததால், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.…

Read more

சிறுவனால் சிறையில் கம்பி எண்ணும் சேவல்…. எதற்காக தெரியுமா…? பரபரப்பு சம்பவம்…!!

தெலங்கானா மாநிலத்தில் சேவல் ஒன்றை காவல்துறையினர் சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பூரெட்டிப்பள்ளி கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read more

ஊரை காலி செய்யும் வடகன்ஸ்!.. உயிர்பயத்தில் “பானிபூரி வாலா”.. பொய் தகவல் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர்…

Read more

சுகேஷ் சந்திரசேகர் இருப்பது ஜெயிலா (அ) அரண்மையா?…. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் போல….!!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைதான சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் இருந்த சிசிடிவி காட்சியானது வெளியாகி உள்ளது. தொழில் திபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக… மதுரை கைதிகளுக்கு டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகம்…!!!!

தமிழகத்தில் உள்ள மதுரை சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இந்நிலையில் சிறை நிர்வாகம் இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புத்தகம் படிக்க  ஊக்குவிக்கிறது. இதற்காக 2500 புத்தகங்களை சிறை  நிர்வாகம் சேகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறும்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சில்மிஷம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதுதெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்ற 2018 ஆம் வருடம் ஜனவரி…

Read more

Other Story