சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நல்ல டவுன் பகுதியில் மாரியப்பன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில்…

Read more

Other Story