கோவை ராகிங் விவகாரம் : படித்து என்ன பயன்?…. ஒழுக்கமில்லாத கல்வியால் எந்த அர்த்தமும் இல்லை…. அறிவுரை கூறி 8 மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்.!!

சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை…

Read more

கோவையில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

காதல் விவகாரமா?…. கோவையில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த மற்றொரு சிறுவன்…. போலீசில் சரண்.!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் இன்று பட்ட பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பகீர்…! தமிழகத்தில் ரயிலை கவிழ்த்த திட்டம்…. காவல்துறை விசாரணையில் அம்பலம்…!!

கோயம்புத்தூர் சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து, தண்டவாளத்தில் வரும் ரயிலை கவிழ்க்க முயன்றதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில்…

Read more

நெஞ்சில் கை வைத்து தள்ளிய அதிகாரி….. அமைச்சர் முத்துசாமி எதிர்வினை…!!!

கோவையில் நேற்று விமான நிலையத்தில் திமுக அமைச்சர் முத்துசாமியை அங்கு கூட்டத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த பாதுகாப்பு படை அதிகாரி நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் அங்கு சிறுது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமான தொண்டர்களை அமைதிப்படுத்த தற்போது பேசியுள்ள…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சூப்பர் ஏற்பாடு… அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் கூடுதல் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்…!!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வத்திராயிருப்பு ஏரியா, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், எம்.புதுப்பட்டி, கோட்டயூர், எஸ்.கொடிக்குளம் ஏரியா,…

Read more

ஜல்லிக்கட்டு நடக்க காரணம் மோடிதான்…. அண்ணாமலை தகவல்…!!!

கோவையில் நிருபர்களுக்கு அளித்த அண்ணாமலை கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியில் காளை சேர்க்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை மாற்றி…

Read more

உதயநிதி போட்ட கட்டளை…. கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டி…? வெளியான தகவல்…!!

கோவை தொகுதியை யாருக்கு ஒதுக்கினாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இணைய உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு…

Read more

இனி சுருண்டு விழாமல் கம்பீரமா பறக்கும்…. தேசிய கொடியை பறக்கவிட புதிய தொழில்நுட்பம்….!!

பல நிகழ்வுகளின் பொழுது உயரபறக்க விடப்படும் நம்முடைய தேசியக்கொடிகள் காற்று இல்லாமல் சுருண்டு விழுகிறது. இதனால் அவற்றின் கம்பீரம் சற்று குறையக்கூடும். இதனை கருத்தில் கொண்டு 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையை சேர்ந்த பிரபல நிறுவனமானது புதிய தொழில்நுட்பத்தை…

Read more

கோவையில் இன்று முதல்…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

கோவையில் வருகிற 12 ஆம் தேதி…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி…

Read more

ஈபிஎஸ்-இன் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம் – ஓபிஎஸ் பேச்சு.!!

கோவையில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது ஆதரவு தந்ததால் இபிஎஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது. அதிகார போதை, பண திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர்…

Read more

கனமழை: அடுத்த ஆபத்து இந்த மாவட்டத்திற்கு தான்…. வந்தது அலெர்ட்….!!!

தென் மாவட்டங்களை போல காலநிலை மாற்றத்தால் பெய்யும் அதி கனமழையால் அடுத்த ஆபத்து கோவைக்கு தான் வரும் என விஞ்ஞானி பாலசுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியால் உருவாகும் ஈரக்காற்று, மேற்கு தொடர்ச்சியின் உயரமான…

Read more

அடடே சூப்பர்…! கோவைக்கு வந்த உலக அதிசயம்…. 25 ஆம் தேதி மிஸ் பண்ணிடாம போங்க மக்களே…!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையானது வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  பல இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோசன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனுடைய…

Read more

கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! இன்று மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடக்குது…. உடனே போங்க…!!

கோவை மாவட்டம் கொடிசியா சார்பாக அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒன்பதாவது பதிப்பாக கோவை மாவட்டம் உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளின் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்…

Read more

பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மாணவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம்…

Read more

கோவையில் “21 நாட்கள் சவால்” எதற்காக தெரியுமா….? பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க…!!

கோவையில் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கிவிட்டு செல்லும்பொழுது சரி, மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பும்போதும் சரி முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட், தலைக்கவசம்…

Read more

உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

கட் அடிக்கலாம், பிட் அடிக்கலாம்…. ஆனா இதை மட்டும் செஞ்சிடாதீங்க…. நடிகர் சதீஷ் அட்வைஸ்…!!

கோவையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் பரிசளிப்பு விழாவில் நடிகர் சதீஷ் நடிகை மிருளானி ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ்…

Read more

#BREAKING: அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிசம்பர் 15 வரை நீதிமன்ற காவல்….!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – கொள்ளையன் அடையாளம் தெரிந்தது.!!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடித்தவன் அடையாளம் தெரிந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவன் கொள்ளை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் கொள்ளையில் ஈடுபட்டான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி…

Read more

கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை.!!

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நேற்று…

Read more

மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கலா…? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதன் மூலமாக நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் வசிப்பவர்களும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி…

Read more

BREAKING: பள்ளி மாணவர்களே…. சற்றுமுன் வந்தது புதிய அறிவிப்பு…!!!

கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மலையின் தன்மையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் மழை பொழிவு குறைவாக இருப்பதால் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல…

Read more

விடியல் செயலி: விவேகமாக செயல்பட்ட மருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட உயிர்…. தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்…!!

விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவை மாவட்டத்துக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம் இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளனர்.  நவம்பர் 4 ஆம் தேதி ஈரோட்டில் மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் ஸ்டிரைக்…. பாதிக்கப்படும் வர்த்தகம்…!!

நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

BREAKING: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!!

கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி…

Read more

18 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்…. கோவையில் பயங்கரம் …!!

கோவை அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல நபர்களுடன் உல்லாச அனுபவிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

லியோ படம் வெளியீடு: கோவை மாவட்ட திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் திரிஷா நடிகர் சஞ்சய் தத்  உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு…

Read more

DMKயும் சரியில்லை… ADMKயும் சரியில்லை… எங்களுக்காக பேசுங்க… ஷாக் ஆகி BJPயிடம் ஓடிய கோவை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறையிலே நீண்ட வருடமாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் சட்டப்பேரவையி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அந்த…

Read more

கோட்டையில் நடந்த டிஸ்கஸ்…! ஷாக் ஆகி போன கோவை… BJP பக்கம் சாயும் கொங்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறையிலே நீண்ட வருடமாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் சட்டப்பேரவையி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அந்த…

Read more

”அந்த கோவிலை” கட்டுங்க…! கோரிக்கை வெச்ச வானதி… சூப்பர் பதில் கொடுத்த தமிழக அரசு..!!

காந்திபுரம் மேம்பாலம் பகுதியில இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டு கொடுத்தார்கள்,  இடித்தார்கள். இதுவரைக்கும் அந்த கோவிலை கட்டப்படவில்லை . இது தொடர்பாக நான் மாநிலத்தினுடைய அமைச்சருக்கும் தகவல் கொடுத்து இருக்கேன்,  உடனடியாக…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவன் பலி… பெரும் சோக சம்பவம்….!!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆறு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன்…

Read more

வீட்டிற்கே வரும் ATM சேவை…. அசத்தும் SBI வங்கி…. மகிழ்ச்சியில் கோவை மக்கள்…!!!

மக்கள் தங்களுக்கு தேவையான  பணத்தை வங்கிகளில் சென்று எடுக்காமல் தற்பொழுது ஏடிஎம் மூலமாகவே எடுத்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு…

Read more

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை….!!

நில அபகரிப்பு வழக்கில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ,  பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது.…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! போலி ரேஷன் கார்டு தயாரித்தவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர் தேவராஜன். இந்நிலையில் இவரது மகள் செல்வி என்பவர் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக போலீசில்…

Read more

என் மூக்கை உடைத்தாலும்…. மருந்து போட்டு வந்து “மீண்டும் கோவையில்” மாஸ் காட்டுவேன் – கமல்…!!!

கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், “தேர்தலில் கோவைக்கு…

Read more

கோவையில் மீண்டும் போட்டியிடுகிறேன்…. மநீம தலைவர் கமலஹாசன் அறிவிப்பு…!!!

கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், கோவையில் எனக்கு…

Read more

நீதிமன்ற வளாகத்திலேயே ஓட ஓட துரத்தி தாக்கிய கும்பல்…. கோவையில் பரபரப்பு…!!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித், சைமன், ரித்தீஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளது. இதில்…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடத்தை பிடித்த கோவை…. தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டமும் படைக்காத சாதனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவையை அழகாக்கும் முயற்சியில் தொடர்ந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கிருக்கும் குளங்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் இப்படியொரு இடமா…? அதுவும் நம்ம கோவையில்…. ஒன் டே டிரிப் போக சூப்பர் ஸ்பாட்…!!

கோவை மாவட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்ததற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அனைத்து குளங்களையும் தூய்மைப்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் அமைதி நிறைந்த இடமாகவும் மாற்றி உள்ளது. இந்த நிலையில் இதன்…

Read more

கோவை மாவட்ட விவசாயிகளே…. உடனே இதை செய்யுங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 தொகையை மூன்று தவணைகளாக பிரித்து 2000 ரூபாய் வீதம் அளித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய ஆதாரை வங்கி கணக்கு…

Read more

“போலீஸ் அக்காவை எனக்கு தெரியும்” தைரியமாக சொல்லுங்க…. கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு திட்டம்…!!

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது “போலீஸ் அக்கா” என்ற திட்டம் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்காக…

Read more

ஓணம் பண்டிகை: ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில்,…

Read more

இனி கரண்ட் பில் கட்டுறது ரொம்ப ரொம்ப EASY…. கோவையில் சூப்பர் வசதியை அறிமுகம் செய்த TANGEDCO

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மையம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலிருந்து கொண்டே மக்கள் அனைத்து கட்டணங்களையும் செல்போன் மூலமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மின்கட்டணத்தை எடுத்துக்கொண்டால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே செலுத்தி விடுவார்கள். மற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூந்தல் தானம்…. கோவையில் பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!

கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து மோனிகா(29). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது கூந்தலை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறைய புற்றுநோயாளிகள் விக் கிடைக்காமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக கூந்தல் தானம் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் 1400…

Read more

15,000 காலி பணியிடங்கள்… தமிழகத்தில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல நல பணிகளை…

Read more

Other Story