ஹலோ சார்..! என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டு…. வீட்ல வெயிட் பண்றேன் வாங்க…. கொல்கத்தாவை அதிர வைத்த சம்பவம்…!!

கொல்கத்தாவில் பஹலா குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் தாஸ், சமப்தி  தம்பதிகள். அவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ள நிலையில்  41 வயதான கார்த்திக் 28 வயதான தன்னுடைய மனைவியோடு அடிக்கடி சண்டை  செய்துள்ளார் . இந்நிலையில் சம்பவத்தன்று சண்டை…

Read more

அசத்தல்…! “இன்று(*மார்ச் 6) மிக முக்கியமான நாள்” நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை…!!!

இன்று மார்ச் 6 கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். ஏனெனில் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த அண்டர்…

Read more

நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை… நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்…!!!

மார்ச் 6 ஆம் தேதி கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக அமைய உள்ளது. ஏனென்றால் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின்…

Read more

IPL 2024 : லக்னோவில் இருந்து விலகல்.! மீண்டும் கொல்கத்தாவுக்கு மெண்டாராக வந்த கவுதம் கம்பீர்…!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து பிரிந்த பிறகு கெளதம் கம்பீர் கொல்கத்தாவின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார்..  கவுதம் கம்பீர் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் வழிகாட்டியாக இருந்து விலகினார்.…

Read more

இதே வேலையா போச்சே…! வாடிக்கையாளர் ACCOUNT-இல் ரூ .820 கோடி வரவு…. பணத்தை மீட்க போராடும் வங்கி..!!

சமீப காலமாக வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதன்பின்னர் வங்கியின் சார்பாக தவறாக அனுப்ப பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டு வருவதை நாம் செய்தியாக கேட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை…

Read more

இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் “மெட்ரோ ரயில்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா வரை, ஹூக்ளி ஆற்றில் நீருக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப்…

Read more

பெரும் கொடூரம்…! 10 ஆண்டுகளாக பார்வையற்ற சிறுமிகள் பலாத்காரம்…. ஆதரவற்றோர் இல்லத்தில் பயங்கரம்…!!

கொல்கத்தாவில் உள்ள ஆதரவற்றோர்கள் இல்லத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பார்வையற்ற மூன்று சிறுமிகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவன இயக்குனர் ஜபேஷ் தத்தா மற்றும் அந்த காப்பகத்தின் சமையல்காரர் பப்லு குண்டு…

Read more

ராகிங்கால் மாணவர் தற்கொலை….. 2 மாணவர்கள் கைது…. தொடரும் விசாரணை….!!

மேற்கு வங்காளத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியை சேர்ந்த ஸ்வப்னாதிப் எனும் இளைஞர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இவரை அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்கள் ராகிங்…

Read more

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 4 லட்சத்திற்கு விற்ற தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக…

Read more

ரயில் விபத்து எதிரொலி: கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை….. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக பூரி,…

Read more

207 பேர் பலியான சோகம்..! ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தில் 207 பேர் பலியான நிலையில், ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து…

Read more

Train accident in Odisha – ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..!!

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில்…

Read more

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்…!!

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து – மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து..!!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா…

Read more

ஒடிசா ரயில் விபத்து : இதுவரை 207 பேர் பலியான அதிர்ச்சி…. காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ தாண்டியது..!!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்து…. “120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு”….. காயமடைந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு..!!

ஒடிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

#TrainAccident : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர்…

Read more

#BREAKING : சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி…. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.!!

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில்…

Read more

ஜஸ்ட் மிஸ்…. “வெறும் 2 ரன்” பறிபோன 2 சாதனை…. தவறவிட்ட ஜெய்ஸ்வால்….!!

கொல்கத்தா ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 150யை டார்கெட் ஆக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் – ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 3 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் டக் அவுட்…

Read more

IPL 2023 : ஐபிஎல்லில் இருந்து விலகி வங்கதேசம் பறந்த KKR வீரர் லிட்டன் தாஸ்…. காரணம் என்ன?

குடும்ப அவசரநிலை காரணமாக கொல்கத்தா அணியின் லிட்டன் தாஸ் பங்களாதேஷுக்கு பறந்தார்.. நட்சத்திர கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வங்கதேசம் சென்றார். ஐபிஎல் 16வது சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய லிட்டன் தாஸ், குடும்ப பிரச்சனை காரணமாக லீக்கில்…

Read more

RCB vs KKR: பெங்களூரு தோல்வி… 4 தோல்விகளுக்குப் பிறகு கொல்கத்தா வெற்றி…!!

ஐபிஎல் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதையில் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து 4தோல்விகளுக்குப் பிறகு ஒரு வெற்றியை ருசித்தது. கொல்கத்தா 21 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

“இந்திய வரலாற்றில் முதல் முறையாக”… நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை… கெத்து காட்டிய கொல்கத்தா…!!!!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும் நிலையில் தற்போது இந்திய வரலாற்றில் முதல் முறையாக கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.…

Read more

“பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன்…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

உலகில் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட் முதல் நபர்…. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்…..!!!!!

கொல்கத்தாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது மைகாலஜிஸ்ட் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. உலகிலேயே தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான். 61 வயதாகும் இவர் ஒரு தாவர மைக்காலஜிஸ்ட் ஆவார். இவர் நீண்டகால அழுகும்…

Read more

சபாஷ்..! அசத்திய போக்குவரத்து போலீஸ்…. சிறுமிக்கு செய்த மறக்க முடியா உதவி…. குவியும் பாராட்டு…!!

கொல்கத்தாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள ஹௌரா பாலம் போக்குவரத்து போலீஸ் ஒருவர் ராஜ் கத்ரா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மாணவி தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல்…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

Other Story