BREAKING: மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு…!!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை பார்க்க தேமுதிக நிர்வாகிகள், ரசிகர்கள் அதிகளவில் வரக்…

Read more

மீண்டும் எகிறிய கொரோனா… தினசரி பாதிப்பு 5,880 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி 6000 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. அதன்படி நேற்று கொரோனா பாதிப்பு 5357 என்ற அளவில் பதிவான நிலையில் இன்று சற்று…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

“அதிகரிக்கும் கொரோனா தொற்று”… மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த XBB.1.16 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் தற்போது தீவிரமான பாதிப்புகளை உயிரிழப்புகளோ எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1249 பேருக்கு கொரோனா…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. உடனே நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர்…

Read more

“கொரோனா தொற்றுக்கு பயந்து 3 வருடங்களாக வீட்டுக்குள் மகனுடன் அடைந்த பெண்”…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கொரானா தொற்றுக்கு பயந்து ஒரு பெண்மணி தன்னுடைய மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வருடங்களாக அடைந்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு…

Read more

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா…. தலைநகரில் ஊரடங்கு அமல்…!!!

வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தலைநகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. சமீப…

Read more

Other Story