பிரதமருக்கு முன்கூட்டியே தேர்தல் தேதி தெரிந்ததா?… பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில்…

Read more

BREAKING: அதானி வழக்கில் சிறப்புக்குழு தேவையில்லை…!!

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில்,…

Read more

தொழில் பெருகல; கொசுதான் பெருகுது…. ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியதாக திமுக அரசு தவறான தகவல்களை பரப்புகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் தொழில் உற்பத்தி பெருகவில்லை. மாறாக கொசுக்கள் உற்பத்தி…

Read more

இனி கஷ்டம் வந்தால் இப்படி செய்தால் போதும்? …. சீமான் ஆவேச பேச்சு…..!!!!!

தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க தூத்துக்குடி வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழகத்தில் இனிமேல் கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க…

Read more

“PM மோடியின் நண்பர்களுக்கு பலன் அளிப்பதே ஒரே இலக்கு”…. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன்படி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசால் பிரதமர் மோடியின் நண்பர்களே பலனடைவதாக…

Read more

ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்தது அதுதான்?…. PM மோடி குற்றச்சாட்டு….!!!!

டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும்…

Read more

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டை விட்டு சென்றதற்கு கரண் ஜோகர் தான் காரணம்… சந்திரமுகி 2 பட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அமெரிக்காவை சேர்ந்த…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

“நாடளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு”… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…..!!!!!

லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் தான் பேசியது தொடர்பாக முதலில்…

Read more

தமிழிசை செய்ததை R.N.ரவி செய்யவில்லை…. -திமுக எம்எல்ஏ நாஜிம்….!!!!!

புதுச்சேரி திமுக எம்எல்ஏ நாஜிம், தமிழிசையை பாராட்டுவது போல் ஆர்.என்.ரவியை விமர்சித்தார். மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்த ஆளுநர் தமிழிசைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்யவில்லை என…

Read more

பிடிஆருக்கு உடனே ஆக்சன்…. ஆனால் EPS-க்கு?…. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

9 மணி நேரம் அமரவைத்து…. ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப…. கஷ்டமாக இருந்துச்சு…. மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 8 மணி…

Read more

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு…. புது பரபரப்பை கிளப்பிய உ.பி. பாஜக தலைவர்….!!!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்திலுள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சோஷியல் மீடியாவில் போலி செய்தி பரவியது. இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில்…

Read more

“கண்ட இடத்தில் தொடுவாங்க”…. ஓங்கி கன்னத்தில் அறையனும் போல இருக்கும்…. பிரபல தொகுப்பாளினி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து…

Read more

“என்னை ஹீரோக்களின் ஹோட்டல் அறைக்கு போக சொன்னாங்க”… சந்திரமுகி 2 பட நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழ் சினிமாவில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்…

Read more

ஆளுநர் பேசுவது முறையல்ல… “ராஜ் பவனை காபி ஷாப் போல மாற்றி உள்ளார்”… அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்..!!!!!

பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ணபேதத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்தாக தான் இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மனிதர்களை பிறப்பால்,…

Read more

“சிவசேனை கட்சி, சின்னத்தை பெற ரூ. 2000 கோடிக்கு பேரம்”…. சஞ்சய் ரௌத் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சிவசேனை கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் போன்றவற்றை ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உத்தவ் தாக்கரே தரப்பு மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: 2 கிலோ கறி, ரூ.5,000 பணம் விநியோகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

“அதானி விவகாரத்தில் எங்களை மிரட்டுறாங்க”…. காங்கிரஸ் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நாட்டின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனமானது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது,…

Read more

“முதல்வர் ஸ்டாலின் சட்டம் – ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும்”… அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அமைச்சர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதன் மூலமாக தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை தி.மு.க அரசு ஏற்படுத்தி இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read more

“தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்துறாங்க”…. சரத் பொன்சேகா கடும் சாடல்…!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நேற்று பழ. நெடுமாறன் நெடுமாறன் அறிவித்தார். இந்நிலையில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி‌ சரத் பொன்சேகோ பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும் அவருடைய பெயரை வைத்து சில இலங்கை…

Read more

நீட் தேர்வை ரத்து செய்தார்களா?…. ஜனநாயக அத்துமீறலில் திமுக…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

மறைமுகமாக செயல்படும் திமுக… ஆவின் பால் விலை ரூ.2 உயர்வு?…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் ஆவின் பால் விலையை மீண்டுமாக திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ஆவின் பால்…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

“அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா ஈடுபடுது”…. ஆளுநர் தமிழிசை கடும் குற்றச்சாட்டு….!!!!!

மரபு மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா அரசானது ஈடுபட்டு வருகிறது என ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை…

Read more

பஹத் பாசில் பட ஒளிப்பதிவாளர் எங்கள இப்படியெல்லாம் செய்தார்?….. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

பஹத் பாசில் இப்போது முதன் முறையாக கன்னட திரையுலகில் நுழைந்து தூமம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதல்முறையாக கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். இப்படத்தை பிரபல டைரக்டர் பவன்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக…

Read more

OPS திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்…. EPS பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

EPS தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை…

Read more

என்னை விட அழகான பெண்களை பார்த்ததில்லை… போலீசார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு…!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 28 வயது உடைய ஹெல்த் புஸ்தாமி எனும் இளம்பெண் ஒருவர் விமான நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு…

Read more

குத்தம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்… பரபரப்பு குற்றம் சாட்டிய அசீம்.. கொளுத்தி போட்ட ஆண்டவர்..!!!

அமுதவாணன் மீது அசீம் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது. கமல் டாஸ்க்…

Read more

Other Story