மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டுவோம்… குமாரசாமி உறுதி…!!!

மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம்…

Read more

பாஜகவில் ஐக்கியமாகும் மதசார்பற்ற ஜனதா தளம்…? குமாரசாமி சொன்ன தகவல்…!!

அனைத்தும் சீராக செல்லும்பட்சத்தில், பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணையும் என்று அக்கட்சித் தலைவர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியானபடி உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள குமாரசுவாமி, பாஜக தங்களை…

Read more

BIG BREAKING: பாஜகவுடன் கூட்டணி…. திடீர் திருப்பம்!!

மக்களவைத் தேர்தலில் கர்நாடகம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நாலு தொகுதிகளை பாஜக ஒதுக்கி உள்ளது. கர்நாடகாவில் பாஜக மத சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது என பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எடியூரப்பா…

Read more

#BREAKING; பாஜகவுடன் கூட்டணி…. மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு எட்டு மாதம்தான் இருக்கிறது. அதற்குள் தென் மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்யாத பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று ஒரு முனைப்பை காட்டி…

Read more

#BREAKING; பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் குமாரசாமி…!!

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகத்தான் தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக உயர்மட்டலைவர்கள் இந்த பேச்சு வார்த்தையில் நடத்தினார்கள் என்பதாக தகவல்கள் எல்லாம் வந்து கொண்டிருந்த…

Read more

பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…

Read more

Other Story