ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் மரணம்?… நெஞ்சை உருக்கும் சோகம்…!!!

கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் திருசூல், திரிஷா என்ற தனது குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐஸ் சாப்பிட்டதே மரணத்திற்கு…

Read more

காதலிக்க மறுத்த ஜூனியர்…. கழுத்தில் 9 முறை குத்தி கொன்ற சீனியர்…. கல்லூரியில் பயங்கர சம்பவம்…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை மறுத்ததற்காக இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற‌ சீனியர் இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஹூப்ளியில் நடந்துள்ளது. நேஹா (24) என்ற பெண் பிவிபி…

Read more

ஓட்டுப்போட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மரணம்… மரணிக்கும் தருவாயிலும் ஜனநாயக கடமை செய்ததால் நெகிழ்ச்சி…!!!

மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன்…

Read more

மின் கட்டணம் குறைப்பு இன்று முத்த அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

மின்சார விநியோக நிறுவனங்கள் கர்நாடக மக்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் மின் கட்டணம் குறைந்துள்ளது. கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (KERC) மின் கட்டணத்தை திருத்தி அமைத்துள்ளது. புதிய மின் கட்டணம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.…

Read more

தாலியின் ஈரம் கூட காயல…. ஒரே நிறத்தில் “ஐ லவ்யூ” சட்டை அணிந்தவாறு…. காதல் ஜோடிகள் தற்கொலை…!!

கர்நாடகாவை சேர்ந்த அப்பண்ணா (28), லலிதா (21) நீண்ட நாளாக காதலித்த நிலையில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 4-ல் லலிதா தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வேறு ஒரு வாலிபரை மணந்தார். ஆனால், தனது காதலனை அவரால் மறக்க…

Read more

Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்… மீட்புப்பணி தீவிரம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை…

Read more

இலவச சைக்கிள் திட்டம் மீண்டும் அமல்?… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் சைக்கிள் வழங்கி வந்தன. இந்த திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. இந்த திட்டம் மூலம் தொடக்கப்…

Read more

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த விண்ணப்பங்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக முன்னுரிமை…

Read more

சொன்னா கேட்க மாட்ட…? சொந்த அக்கா மகளை தாய்மாமன் செய்த கொடூரம்…. மரத்துல என்ன..??

கர்நாடகாவில் தன்னுடைய சொந்த அக்கா மகளை கொடூரமாக தாய்மாமன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பைசைபள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபா. 21 வயதான இவரை தன்னுடைய சொந்த தாய் மாமா மால்தேஷ் என்பவருக்கு தன்னுடைய அம்மா…

Read more

பாஜக கூட்டணியில் இருந்து முக்கிய புள்ளி வெளியேறுகிறதா…? வெளியான தகவல்…!!!

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் இருந்து JD(S) வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட 5 தொகுதிகளை JD(S) கேட்டதாக தெரிகிறது. அதில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் அதிருப்தி…

Read more

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது… எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக முதல்வரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.…

Read more

புதிய ரேஷன் கார்டு பெற இனி இதுவும் கட்டாயம்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் காரணமாக இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அன்ன பாக்யா யோஜனா மற்றும் பிற அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு முக்கியமாக ரேஷன்…

Read more

பஞ்சு மிட்டாய், கோபி மன்சூரியனுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!

பஞ்சு மிட்டாயில் கலந்திருக்கும் வண்ண நிறமூட்டி உடல் நலத்திற்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்ட நிலையி அதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக்…

Read more

“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

மாமியார் சீக்கிரம் சாகனும்.. நூதனமாக வேண்டுதல் வைத்த மருமகள்… வைரல்…!!!

கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் நூதனமாக தனது வேண்டுதலை வெளிகாட்டியுள்ளார். களபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில் தத்தாத்ரேயா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதிலிருந்து 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

கர்நாடகாவில் பைக் டேக்ஸி சேவைகளுக்கு தடை விதித்தது மாநில அரசு…. இதுதான் காரணமா..??

கர்நாடகாவில் பைக் மற்றும் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து அம்ம மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அதாவது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பான டாக்ஸி செயலிகள் செயல்படுவது, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும்…

Read more

இனி இதற்கெல்லாம் குடிநீரை பயன்படுத்த தடை… மீறினால் ரூ.5000 அபராதம்… அரசு உத்தரவு….!!!

கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை…

Read more

உஷார்…! பணத்தை பறிகொடுத்துவிடாதீர்கள்….! வாகன ஓட்டிகளுக்கு வந்த புதிய அலெர்ட்…!!

போக்குவரத்து துறை ஆனது சாலை விபத்துகளை தவிர்க்கும் விதமாக வாகன ஓட்டிகளை நவீன நுட்பத்தில் கண்காணிக்கும் விதமாக பல புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களில் உயர் பாதுகாப்பு…

Read more

Acid Attack : 23வயது இளைஞர் செய்த கொடூரம்.! ஆசிட் வீச்சில் 3 மாணவிகள் தீக்காயம்…. தேர்வு எழுத சென்றபோது நடந்த அதிர்ச்சி.!!

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தாலுகா தலைநகரான கடபாவில் உள்ள ஒரு அரசு முன் பல்கலைக்கழக கல்லூரியில் திங்கள்கிழமை ஒரு இளைஞர்…

Read more

பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000 பரிசு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய்…

Read more

டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 6 பேர் படுகாயம்…. சோகம்….!!!

டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் தாவணகரேயில் நடந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை…

Read more

இனி இவர்கள் வாங்க முடியாது…. புகைப்பிடிப்பவர்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு…!!!

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவனது 2024 ஐ துணை முதல்வர் டி கே சிவக்குமார் கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலமாக சிகரெட் விற்பனையின் வயது வரம்பை 18 வருடங்களிலிருந்து 21 ஆக உயர்த்தியது. கர்நாடகா மக்களவையில்…

Read more

மகிழ்ச்சியில் ஏழை மாணவர்கள்….! இனி காலை உணவோடு “இதுவும்”…. அரசுப்பள்ளிகளில் அசத்தல்….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அரசு பள்ளி…

Read more

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன், கூடவே பணிக்கொடையும் கிடைக்கும்… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கலின் போது பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசியல் லட்சிய திட்டமான கிரிலா லட்சுமி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டுக்கு 28 ஆயிரத்து 608 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக குடும்ப நிர்வாகத்துடன்…

Read more

அடடே சூப்பர்… வீடு இல்லாத அனைவருக்கும் சொந்த வீடு…. அதுவும் ஒரே வருடத்தில்…!!!

கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தருவதாக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் மூன்று லட்சம் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வீடு…

Read more

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. அதன் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் அரசின்…

Read more

கர்நாடகாவில் 4 நாள் மதுவிலக்கு: மது விற்பனையில் இவ்வளவு கோடி நஷ்டம்…. வெளியான தகவல்…!!

கர்நாடகாவில் 4 நாள் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கணிசமான நஷ்டம் ஏற்படும் என பெங்களூரு நகர மாவட்ட மதுபான வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளுக்கு சங்கம் கடிதமும் எழுதியது. மது விற்பனை அதிகரிக்கும் காதலர் தினத்தையொட்டி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கும் அரசின் சூப்பர் திட்டம்…. முழு விவரம் இதோ…!!

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் என்றாலே வெறுக்கும் நிலைமை இருந்து வந்தது. ஆனால் இப்போது பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை தருவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.…

Read more

புதிய வாடகை வீட்டிற்கு மாறும் போது… 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக எப்படி பெறுவது…? மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக அரசாங்கது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் புதிதாக ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு செல்லும் பொழுது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பதிவு…

Read more

டாக்ஸி சேவையின் கட்டணம் அதிரடி உயர்வு… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட டாக்ஸிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் இதில் பயணிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்நாடக மாநில அரசு ஓலா மற்றும் ஊபர் டாக்சி களுக்கான கட்டணத்தை எதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது…

Read more

12 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட 3-வது மனைவி…. அந்த பயம் தான் காரணமாம்…. என்ன கொடுமைடா சாமி…!!!

கர்நாடகாவில் 3வது மனைவியை கணவர் ஒருவர் 12 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்து வைத்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, 2 மனைவிகள் விவாகரத்து வாங்கியதால், இவரும் விவாகரத்து கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் வீட்டிற்கு 3 பூட்டுகள் போட்டு சிறை…

Read more

கூகுள் மேப்பால் இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூகுள் மேப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக புதிதாக வெளியூர் செல்பவர்கள் பலரும் சில இடங்களை அடைவதற்கு கூகுள் மேப் உதவியை நாடுவார்கள். அதன்படி நீலகிரிக்கு சுற்றுலா சென்ற…

Read more

எங்க வீடு கோவில்னு சொல்றாங்க…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சிற்பியின் மனைவி….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிலை கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடிவமைத்தது. இந்நிலையில்…

Read more

இந்த வருடம் சம்பள உயர்வு சாத்தியமில்லை…. மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கர்நாடகாவில் ஏழாவது ஊதிய குழு இன்னும் அமல்படுத்தாத நிலையில் சம்பள உயர்வு இருக்குமா என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே மாநிலத்தில் ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது அதேநேரத்தில் இந்த வருடம்…

Read more

“பாட்டி டிக்கெட் குடுங்க” நா உனக்கு பாட்டியா…? மாணவி கன்னத்தில் பளார் விட்ட பெண் நடத்துனர்…!!!

கர்நாடகாவில் கர்நாடக மாநில பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கே.எம். தொட்டியில் இருந்து மாண்டியாவுக்கு அரசு பேருந்தில் மாயா ஸ்ரீ என்ற பள்ளி மாணவி பயணம் செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் நடத்துனராக இருந்த சௌபாக்யா என்பவரிடம் பணத்தை…

Read more

அடக்கடவுளே…! முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடும் மூதாட்டி…. அலக்கழிக்கப்படும் அவலம்..!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நந்திதவேரே கிராமத்தைச் சேர்ந்த கிரிஜம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி தபால்காரரிடம் கேட்டபோது, ​​அவர் முரட்டுத்தனமாக பதிலளித்துள்ளார். அதனால் செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு…

Read more

கேஜிஎஃப் யாஷின் 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி… சோக சம்பவம்….!!!

கன்னட நடிகர் கேஜிஎப் யாஷின் பிறந்தநாளில் ரசிகர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷின் 38 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் அவருக்காக கட் அவுட் வைத்துள்ளனர்.…

Read more

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில்…

Read more

10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற மாநில அரசின் புதிய திட்டம்…. முழு விவரம் இதோ…!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மருசின்சனா  திட்டம் என்னும் திட்டம் கடந்த வருடம் பட்ஜெட்டில் நிதியமைச்சரும் முதல்வருமான சித்தாராமையா அறிவித்தார்.…

Read more

இனி கஷ்டமில்லை…! இந்த மாணவர்களுக்கு மாநில அரசின் உதவித்தொகை…. முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு….!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி அவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கி வந்த…

Read more

மாணவருடன் பள்ளி ஆசிரியை ரொமான்ஸ் போட்டோ ஷூட்…. இணையத்தை அதிர வைக்கும் சம்பவம்…!!

பொதுவாகவே கணவன் மனைவி மற்றும் காதலர்கள் இணைந்து பலவிதமான போட்டோஷூட் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இணையத்திலும் ஏராளனமான போட்டோக்கள் வலம் வருவது வழக்கம். ஆனால் பெண் ஆசிரியை ஒருவர் தன்னை விட வயதில் குறைந்த மாணவன் ஒருவருடன் காதல் புகைப்படம் எடுத்துள்ளார்.…

Read more

கல்வி நிறுவனங்களில் பாலியல் கல்வி…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பாலியல் கல்வி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாலியல் கல்வி குறித்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான கொள்கைகளை அரசு அனுப்ப…

Read more

5 ரூபாய்க்கு காலை உணவு…. மதிய உணவு 10 ரூபாய்க்கு…. மாநில அரசின் புதிய முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் ரூ.10க்கு உணவு வழங்கப்படும் என…

Read more

ரூ.5க்கு காலை உணவு, ரூபாய் 10க்கு மதிய உணவு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்…

Read more

தினசரி செய்தித்தாள் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

இந்த 2023 ஆம் வருடமானது முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. 2024 ஆம் வருடம் பிறக்க இருக்கும் நிலையில் கர்நாடகாவில் தினசரி செய்தித்தாள் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு விபத்து இழப்பீடு மற்றும் மருத்துவ வசதி திட்டத்தை வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை…

Read more

முதியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்து சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூருவில் 80 பேர் உட்பட கர்நாடகாவில் 92…

Read more

பயங்கரம்…! கள்ளக்காதல் உறவுக்கு இடையூறு…. 1 வயது குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர தாய்….!!

கள்ளக்காதலனுடனான உறவுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ராமநகர் சன்னபட்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணி துவைக்க ஆற்றுக்கு வந்த அப்பெண் குழந்தையை தண்ணீரில் வீசி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜாலியா போகலாம்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மாநில…

Read more

Other Story