இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

Holiday: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவர்களுக்கு ஷாக்…. பிளஸ் டூ மாணவன் கைது….!!

நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சில நாட்களாக வயிற்று வலி என கூறிவந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

குமரி மாணவி தற்கொலை…! பாலியல் துன்புறுத்தல் – வெளியான கடிதம்….!!

குமரி மாவட்டத்தில் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி. இங்கு பயின்ற மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக குலசேகரம் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.  கல்லூரியில் பயின்று…

Read more

அதை யூஸ் பண்றாங்களா…? ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான அதிகாரிகள் செட்டிகுளம், பீச்ரோடு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்…

Read more

திடீரென வெடித்த பிரிட்ஜ்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மேட்டுக்கடை பாப்புலர் சாலையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஷிமா என்ற மனைவியும், சபீக் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை சாகுல் ஹமீது தொழுகைக்காக மசூதிக்கு…

Read more

Other Story