பறவை காய்ச்சல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இதை உடனே செய்ய உத்தரவு….!!!
ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் எல்லையோர மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது, சிறப்பு சுகாதார…
Read more