பறவை காய்ச்சல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இதை உடனே செய்ய உத்தரவு….!!!

ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் எல்லையோர மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது, சிறப்பு சுகாதார…

Read more

தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க…. டிஜிபி உத்தரவு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் நேற்று நிகழ்ந்த…

Read more

“லியோ” சிறப்பு காட்சி வெளியீடு: மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க…

Read more

1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள்…. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் காவல்துறை…!!

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 1,750 முக்கிய இடங்களில் மொத்தம் 5,250 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு,…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்” …. தீவிரமாக கண்காணிக்கும் உளவுத்துறை…? மத்திய பாஜக அரசு கேட்ட ரிப்போர்ட்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

அதிகரிக்கும் திருட்டு சம்பவம்… போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி …

Read more

Other Story