தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை: சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. வெளியான மிக முக்கிய உத்தரவு…!!!

பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை (மாற்றுத்திறன் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய வருடந்தோறும் சிறப்பு கணக்கெடுப்பு…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி… ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.. வனதுறையினர் தகவல்…!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்  நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும்…

Read more

கோடியக்கரை சரணாலயத்தில் நில பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. கடந்த மாதம் 28,29 ஆகிய…

Read more

பயிர் சேத கணக்கெடுப்பு… “விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்”… வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், திருமண்டக்குடி, கோபுராஜபுரம், அந்தகுடி போன்ற கிராமங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேற்று நேரில் சென்று…

Read more

10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்… எங்கெல்லாம் தெரியுமா…??

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் பகுதிகளில் வருடம் தோறும் ஏராளமான பறவைகள் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு…

Read more

Other Story