பக்தர்களே தரிசனத்திற்கு முந்துங்க…. நாளை முதல் நடை திறப்பு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில்…

Read more

Other Story