அட இது நல்லா இருக்கே… மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாள் விடுமுறை…. ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை….!!!

ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நாட்களில் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை சீனாவை சேர்ந்த PANG DONG LAI என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த புதிய…

Read more

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு… இனி இது கிடையாது…. ஷாக் நியூஸ்…!!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் கொரோனா நோய் தொற்றுக்கு முன்பே வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகின்றது. சமீபத்தில் டெல் நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைதூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து…

Read more

சம்பள கணக்கு சேமிப்பு கணக்காக மாறினால் வங்கியின் விதிமுறை என்ன?…. இதோ முழு விவரம்…!!!

பொதுவாக ஒரு ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்கான சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சம்பள கணக்கு சாதாரண சேமிப்பு கணக்கு போல இருந்தாலும் அதில் பல வகையான வசதிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதாவது மற்ற சேமிப்பு கணக்குகளில் கட்டாயம்…

Read more

உங்க PF கணக்கு முடங்கி விட்டதா?… இத மட்டும் பாலோ பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஊழியருக்கும் வருங்கால நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்படும் நிலையில் இதன் மூலம் ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையை பெற முடியும். ஓய்வு காலத்திற்குப் பிறகு பலரும் பிஎப் கணக்கில் இருக்கும் தொகையை எடுக்க முயற்சிக்கின்றனர்.…

Read more

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக புதிய நலவாரியம் அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு…

Read more

ஊழியர்கள் தங்களின் பிஎஃப் தொகையை எப்போது பெற முடியும்?.. எளிதில் பெற இதோ எளிய வழி…!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஓய்வுக்கு பின்னர் நிதி பாதுகாப்பை பெரும் விதமாக ஒவ்வொரு மாத சம்பளத்திலும் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகைக்கு வருடாந்திர வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. ஊழியரின்…

Read more

3 நாட்கள் அலுவலகம் வரவில்லை என்றால் வேலை இல்லை… ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

மெட்டா (பேஸ்புக்) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்தில் நேரடியாக பணிக்கு வருவதற்கு புதிய விதிமுறைகளை ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும்…

Read more

உங்க PF பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு இனி ஈஸியா செக் பண்ணலாம்… இதோ முழு விவரம்….!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

இனி ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரக்கூடாது…. கல்வித் துறை ஊழியர்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

பணிப்புரியும் இடத்துக்கு முறையான உடைகள் அணிந்து வர வேண்டுமென பீகார் அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி கலாச்சாரத்துக்கு எதிரானது என்பதால் மாநில கல்வித் துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய சாதாரண உடைகளை அணிந்து வரக்கூடாது என்று பீகார் அரசு உத்தரவிட்டு…

Read more

இனி இந்த பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்…. மத்திய அரசு உத்தரவு..!!

மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் ஊழியர்கள் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலதாமதமாக வருவது, பணிக்கு வராமல்…

Read more

11,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

வோடபோன் நிறுவனம் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படும் என்று பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone இன் புதிய தலைவர் அறிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் வருவாய் இந்த ஆண்டு 1.5 மில்லியன் யூரோக்கள் குறையும்…

Read more

ஊழியர்களின் மதிப்பீட்டுக்கு பிறகு பணம் வந்துட்டா…? அதை எப்படி சேமிக்கலாம்…? இதோ முழு விவரம்…!!

பொதுவாக மார்ச் மாதம் முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்முறைகளை கண்காணித்து வரும் பணிகளை செய்கிறது. இதன் மூலம் திறமையாக செயல்படும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே சமயத்தில் சிலருக்கு போனஸ் கூட கிடைக்கலாம். இதனால் ஒரே மாதத்தில் ஊழியர்களின்…

Read more

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் விடுப்பு….. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக…

Read more

அதிக பென்சன் தொகைக்கு விண்ணப்பித்த பயனாளிகள் கவனத்திற்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இபிஎஃப்ஓ நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் அதிக பென்ஷன் பெறுவதற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்கள் அதிக பென்சன் பெறுவதற்கு சமர்ப்பித்த விண்ணப்பம் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம் ஒத்துப் போகவில்லை எனில்…

Read more

ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த EPFO…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EPF ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற அதிக ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்…

Read more

இனி புதிததாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பாதி சம்பளம்…. விப்ரோ நிறுவனம் எடுத்த திடீர் முடிவு….!!!!

புதியதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 நபர்களை சென்ற மாதம் பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனமானது, தற்போது அடுத்த அதிரடியை தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் புது ஊழியர்களை 6 1/2 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்துக்கு பணியமர்த்த வேலை உறுதி…

Read more

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே…. அமேசான் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் பணியாற்று ஊழியர்கள் அனைவரும் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வருகின்ற மே 1ஆம்…

Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது…? ஊழியர்கள் கேள்வி…!!!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டம்…

Read more

பட்ஜெட்டில் தொடரும் ஏமாற்றம்… குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டம்… அதிருப்தியில் ஊழியர்கள்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்கள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெலிலும் எதிர்பார்த்தபடி நிதி…

Read more

இது அல்லவா மனசு… நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கிய ஐடி நிறுவனம்….!!!

உலகம் முழுவதும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திரித்யா டெக்…

Read more

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி…? ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர்  முன்னிலை…

Read more

நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்… ஊழியர்களின் நிலை என்ன…?

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த வருடங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பணி நீக்கங்களை மேற்கொண்டு வந்தது. மேலும் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தலையும் முடக்கியுள்ளனர். இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில்…

Read more

அடடே!! செம சூப்பர்… 5 வருஷம் வேலை பார்த்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து…

Read more

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு!…. அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் சென்ற வருடம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இப்போது நிலவும் பணவீக்கத்துக்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை…

Read more

Other Story