இந்த வருடம் சம்பள உயர்வு சாத்தியமில்லை…. மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கர்நாடகாவில் ஏழாவது ஊதிய குழு இன்னும் அமல்படுத்தாத நிலையில் சம்பள உயர்வு இருக்குமா என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே மாநிலத்தில் ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது அதேநேரத்தில் இந்த வருடம்…

Read more

இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்…

Read more

அங்கன்வாடி பணியார்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வை வழங்கி அறிவித்து உள்ளது அம்மாநில அரசு. இதனை மொத்தம் 87,977 அங்கன்வாடி பயனாளர்கள்  பயனடைவார்கள். மேலும் 10 வருடத்திற்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு…

Read more

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு இடர் படி ரூ.800-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில்…

Read more

BREAKING : கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு – சென்னை பல்கலைக்கழகம்…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ₹20,000-ல் இருந்து ₹30,000-ஆகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் ₹15,000-லிருந்து ₹20,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

அடுத்த வருடம் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 8-வது ஊதியக் குழுவிற்கான ஆயத்தபணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

“15% ஊதிய உயர்வு”…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பால் செம குஷியில் ஊழியர்கள்…!!!

இந்தியாவில் தற்போது ஐடி துறையில் பணி நியமனங்கள் என்பது குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக உலகம் முழுவதிலும் பல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சில…

Read more

BREAKING: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. சூப்பர் அறிவிப்பு..!!!

டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Read more

“100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய உயர்வு”…. ஏப்ரல் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேலை திட்டத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு…. புதிய அரசாணை வெளியீடு…!!!

தமிழக அரசு ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு புதிதாக நியமிக்கப்படுபவர்களையும் சேர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழங்குடியினர் உண்டி உறைவிட…

Read more

#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி…

Read more

30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாதா?…. பிளிப்கார்டு நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டு தன் 30% ஊழியர்களுக்கு சென்ற 2022 ஜனவரி- டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின் அஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பிளிப்கார்டில் பணிப்புரியும் சுமார்…

Read more

ஹேப்பி நியூஸ்… காதி நெசவாளர்களுக்கு சம்பள உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததன் பலனாக காதி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக காந்திகிராம தொழில் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி 2021-22 ஆம்…

Read more

அடுத்த மாதம் மீண்டும் கூட்டப்படப்போகும் கூட்டம்.. மருத்துவர்கள் அறிக்கை..!!

ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அரசாணையில் தெரிவித்தபடி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை என்பது புகாராகும் அரசாணை வெளியிட்டு 2…

Read more

“அரசு ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால் ஊதிய உயர்வு”…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் தான் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தில் பிறப்பு…

Read more

தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

Other Story