3 மாதம் நிலுவையுடன் வருகிறது ஊதியம்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மாதம் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த தொகை சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்துடன் வரவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தை ஏப்ரல் மாத…

Read more

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!

மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர்…

Read more

100 நாள் வேலை செய்வோருக்கு வந்தது புதிய சிக்கல்…. இதற்கு நாளையே கடைசி…. மறக்காம செஞ்சிடுங்க…!!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூ 25,000 ஆக உயர்த்தப்படும் – அமைச்சர் பொன்முடி.!!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலையில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,000…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஊதியம்…. தேர்தலுக்கு முன் வரப்போகும் சூப்பர் அப்டேட்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய பரிசு கிடைக்க இருக்கிறது. வர இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது பற்றி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது.…

Read more

ஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால்…

Read more

“ஊழியர்களுக்கு அவ்வளவு சம்பளம் வழங்க முடியாது”…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2300 ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு…

Read more

Other Story