உளவுத்துறை ஏடிஜிபி இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசுத்துறை அதிகாரிகள் பலரும் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஆவடி ஆணையர் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக…
Read more