ஊராட்சிகளை இணைக்கக் கூடாது… கிராம மக்கள் எதிர்ப்பு….!!

ஈரோடு அருகே உள்ள பவானி நகராட்சியோடு ஆண்டிகுளம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவானி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என்று கருதி இரண்டு ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த…

Read more

பிரசவ வழியில் துடித்த பெண்…. 108ல் பிறந்த பெண் குழந்தை….!!

ஈரோடு மாவட்டம் கல்வாரி பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் – அன்னக்கொடி தம்பதி. கர்ப்பிணியான அன்னக்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றிக்கொண்டு…

Read more

பத்தல பத்தலை….! கோடிகளில் டௌரி வாங்கிய கணவன்…. மனைவிக்கே தெரியாமல் செய்த காரியம்…!!

ஈரோடு மாவட்டத்தில் கிலோவில் தங்கம், வெள்ளி மற்றும் கோடிகளில் டௌரி வாங்கிய கணவன் அதுவும் பத்தல என மனைவிக்கே தெரியாமல் கணவன் 2ம் கல்யாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், யுத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த…

Read more

Other Story