சிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…

Read more

கடன் பிரச்சினை தீர…. சனியிடமிருந்து தப்பிக்க…. எந்த தினத்தில் பைரவரை வணங்கலாம்….!!

சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவர் என்பது பலருக்கும் தெரியும். பைரவரை வணங்குவதன் மூலம் பயம் நீங்கி தைரியம் அதிகரிக்கும். காரிய வெற்றி ஏற்படும். அதே போன்று சனிபகவானின் குருவாக பைரவர் விளங்குவதால் சனிபகவானின் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். பைரவரை மற்ற…

Read more

திருமணத்தடை நீங்க…. சப்த கன்னிகளை இப்படி வழிபடுங்கள்….!!

திருமண வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஜாதகத்தில் கோளாறு, குடும்ப பிரச்சனை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சப்த கன்னிகளை வணங்குவதன் மூலம் திருமண தடை விலகும் என்று கூறப்படுகிறது. சப்த கன்னிகள் இருக்கும்…

Read more

சிம்ம ராசிக்கு…. நட்பால் ஆதாயம்… வேலைவாய்ப்பு கிடைக்கும்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கக்கூடும். புதிய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்தி செல்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றும்…

Read more

மிதுன ராசிக்கு…. சண்டை சச்சரவுகள் வேண்டாம்…. வெற்றி நிச்சயம்….!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். குடும்ப உறவுகள் பலப்படும். குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பற்று வரவு உயரம். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கணவன் மனைவி இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை…

Read more

ரிஷப ராசிக்கு…. தேவைகள் பூர்த்தியாகும்…. மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று கொஞ்சம் ஓய்வாக காணப்படுவீர்கள். செய்யும் செயல்களை நிதானமாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களால் செய்ய முடியும் பட்சத்தில் செய்யுங்கள், இல்லையல் விட்டுவிட பாருங்கள். முடிவுகளை எடுக்கும்…

Read more

குழந்தை முதல் திருமணம் வரை….நற்பலன்கள் தரும் நவகன்னியர்கள் வழிபாடு…. அந்த விசேஷ கோவில் எங்க இருக்கு தெரியுமா…?

புகழ்பெற்ற கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் தெற்கு நோக்கி கோவில் கொண்ட நிலையில் நவ கன்னியர்கள் உள்ளனர். இந்த கன்னியர்களை வழிபடுவதும், அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஆகும் இந்நிலையில் ஒன்பது நதிகளும் 9 கன்னியராக காசி…

Read more

இந்த ராசியினர் கவனமாக இருக்கவும்… இன்றைய தின ராசிபலன் இதோ…!!

மேஷ ராசி அன்பர்களே… இன்று நல்ல நாளாகவே உங்களுக்கு உள்ளது. நிலுவையில் இருந்த கடன்கள் வசூல் ஆகும். பணவரவு இன்று தாராளமாக இருக்கும். மனைவி மூலமாக இன்று உங்களுக்கு நல்லதே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் அனுகூலம் பெறுவீர்கள். இன்றைய…

Read more

மேஷ ராசிக்கு…. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்…. தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும்….!!

மேஷம் ராசி அன்பர்களே…. இன்று காலையில் நீங்கள் எழுந்ததும் கண்டிப்பாக இறைவழிபாட்டை மேற்கொள்வது நல்லது. சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை கொடுப்பார்கள். அதை பெரிது படுத்த வேண்டாம். அவர்கள் சொல்கின்ற விஷயங்களை பொருட்படுத்த வேண்டாம். அவப்பெயர் வராமல் நீங்கள் தான் பார்த்துக்…

Read more

திருமண தடையா….? கல்யாண வெங்கடேச பெருமாள் இருக்க வருத்தம் ஏன்….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நார்த்தம்பூண்டி ஊரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டாள் நாச்சியார், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. இந்தத் திருத்தலத்திற்கு திருமணம் கை கூடாதவர்கள் வந்து செல்வதால் விரைவில் அவர்களுக்கு திருமணம்…

Read more

“ஸ்ரீ துர்க்கை அம்மன்” இந்த 10 விஷயங்கள் தெரியுமா….?

1.ஸ்ரீ துர்க்கை அம்மனை பூஜிப்பதன் மூலம் சொர்க்க சுகத்தை அடைந்து மோட்சத்தை அடைய முடியும். 2.ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மிகவும் விருப்பமான புஷ்பம் என்றால் அது நீலோத்பலம். இது அனைத்து விதமான புஷ்பங்களை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது. 3.துர்க்கை எனும்…

Read more

பிரிந்த கணவனை சேர…. மேல்மலையனூர் அங்காளம்மன் தரிசனம்….!!

இமவான் மகளாக இருந்தவர் தனது கணவனின் உயிரைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். கணவனைப் பிரிந்து அவரை காப்பாற்றுவதற்காக அன்னை குடி கொண்ட இடம் தான் மேல்மலையனூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றியிருக்கும் இவர் தீமையை அழிப்பதற்காக ஆக்ரோஷமான உருவம் எடுத்திருந்தாலும் அன்னை…

Read more

இன்று “திருவோண விரதம்”…. கடைபிடிப்பது எப்படி….? நன்மைகள் என்ன….?

மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் மேற்கொள்வது பல நன்மைகளை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருப்பது எப்படி? திருவோணம் நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே விரதத்தை துவங்கி விட வேண்டும். காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை…

Read more

“சனி பிரதோஷம்” பாவங்கள் போக்க…. பாதிப்பை குறைக்க…. இன்றைய நாளின் மகத்துவம்….!!

ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் வந்தாலும் சனி பிரதோஷம் மகா பிரதோஷமாக கருதப்படுகிறது. ஒரு சனி பிரதோஷம் அன்று வழிபாடு செய்தால் வருடத்தில் அனைத்து பிரதோஷ தினங்களிலும் வழிபாடு செய்யும் பலன் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்வதன் மூலம் தோஷங்கள்…

Read more

திருமணத் தடை ஏற்பட காரணங்கள்…!!

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று நம் பெரியோர்கள் சொல்வார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வயது ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவசியம். ஆனால் ஒரு சில நபருக்கு திருமணம் செய்ய தாமதம் ஆகிறது. அதற்கு ஆன்மிக ரீதியாக…

Read more