சற்றுமுன்: மணிப்பூரில் ஆட்சியை கலைக்க பரிந்துரை…!!

மணிப்பூரில் உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர்…

Read more

“பாகிஸ்தானில் நரேந்திர மோடி ஆட்சி நடந்திருக்கலாம்”…? இஸ்லாமியரின் விருப்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த இஸ்லாமியர் ஒருவர், பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதனை…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

Other Story