“பதவி ஆசை எடப்பாடி கண்ணை மறைச்சிடுச்சு!”… பொங்கித் தீர்த்த சி.வி. சண்முகம்… அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்..!!!!
அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் மிகுந்த ஆவேசத்துடன் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். பதவி ஆசை என்பது எடப்பாடி பழனிசாமியின் கண்ணை முழுமையாக மறைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக-வை…
Read more