எவ்வளவு ஆவணம்..? கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிச்சீங்களே…. நிர்மலாவை கண்டித்த அமைச்சர்…!!

தேர்தல் பத்திர முறை மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத ஒன்றிய நிதியமைச்சரின்…

Read more

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்…. அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

‘ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்’ மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் பிரதமர் மோடிக்கு அப்படி என்ன ஒரு ஆனந்தம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உள்ள டோல்கேட்டுக்கே பணம் கட்ட மக்கள்…

Read more

நெருக்கடியில் எஸ்பிஐ வங்கி: பாஜக விற்கு அடி பணிவதா..? உச்சநீதிமன்றத்திற்கு பதில் சொல்வதா…? அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது  இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,…

Read more

மக்கள் கவனத்தை திசை திருப்ப பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம் – அமைச்சர் விமர்சனம்….!!!

மக்களின் கவனத்தை திசை திருப்ப வெறுப்பு பிரச்சாரத்தை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது என்பது கசப்பான உண்மை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளில் 75% பாஜக ஆளும்…

Read more

தென்மாவட்ட மக்களே அச்சப்பட வேண்டாம்…. அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய தகவல்…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து  வாங்கி வருகிறது.மேலும் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.…

Read more

பதில் சொல்லுங்க.! தமிழகத்தில் பால் கொள்முதல் செய்யாமல்…. நந்தினியிடம் இருந்து கொள்முதல்…. அவசியம் என்ன?… அண்ணாமலை கேள்வி..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து வருவது கண்கூடு. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார்…

Read more

#BREAKING : தமிழகத்தில் முதல் முறை…. 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு.!!

தமிழகத்தில் முதல் முறையாக 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை பாதிப்பை ஒட்டி ஆவின் வரலாற்றில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆவின் மையங்கள்…

Read more

கள்ளச்சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து…. அமைச்சர் எச்சரிக்கை…!!!

கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச்…

Read more

ஆவின் பால் : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இன்று காலை முதல் ஆவின் பால் விநியோகம் சீரடையும் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது. இந்த…

Read more

நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல….. பெரியாரின் பேரன்கள் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் வடமாநில நிறுவனத்திடம் பணம் பெற்று மக்களிடையே தவறான பரப்புரை செய்கீறார்கள் என்ற என்னுடைய கருத்தில் எள்ளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் உள்ளது. இதற்கு மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை…

Read more

எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது…. அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!

தொட்டிலை ஆட்டுவதும் பிள்ளையை கிள்ளுவதும் பாஜக மற்றும் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினரே முட்டை…

Read more

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படாவிட்டால் மாநிலம் முழுவதும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?… அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் இருந்து விவசாயிகளிடம் நேரடியாக பாலை கொள்முதல் செய்து அவற்றை பதப்படுத்தி பால் மற்றும் பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தனியார் நிறுவன பால் மற்றும் பால் பொருட்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் விலை…

Read more

”தனியாரை விட ஆவின் விலை கம்மிதான்”…. அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!

ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70…

Read more

பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முதல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் பல அமைச்சர்களும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஐடி துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அண்மையில் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பொறுப்பேற்றதும் ஆவின்…

Read more

விவசாயிகளே!… ரூ.2 லட்சம் கறவை மாடுகள்?…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்குரிய கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் போன்றவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால்…

Read more

உயர்கல்விக்கு போகும் 72% பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

சுய சக்தி விருதுகள் 2023 தொடக்க விழா நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும்…

Read more

பாஜக ஊழல் குறித்து பேச சற்றும் தகுதி இல்லாத கட்சி…. அமைச்சர் மனோ தங்கராஜ்…!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக ஊழல்…

Read more

தமிழகத்தில் வீடுகளுக்கு குறைந்த விலையில் அதிவேக மின் சேவை… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபை கூட்டத்தின் போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறைகள் சேவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை…

Read more

இ-சேவை தளத்தில் 100 புதிய சேவைகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இன்று தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.…

Read more

“விரைவில் இ சேவை மையம் 2.0 திட்டம்”…. இனி எல்லாமே ஒரே இடத்தில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வினா விடை நேரத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் அனைத்து சேவைகளையும் இ சேவை மையம் மூலமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதன் பிறகு விரைவில் இ சேவை மையம் 2.0 திட்டம்…

Read more

1 இல்ல 2 இல்ல 600…. இ-சேவை மையங்களில் விரைவில்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின்…

Read more

சென்னையில் உலக வல்லுனர்கள் கலந்து கொள்ளும் ஐடி துறை சார்ந்த மாபெரும் மாநாடு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உலக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி 20 டிஜிஏ சர்வதேச மாநாட்டின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல்…

Read more

“தமிழக அரசுக்கு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை”…. அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்….!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு…

Read more

“ஆதார் வேறு, மக்கள் ஐடி வேறு”…. மக்கள் ஐடி என்றால் என்ன…? அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி விளக்கம்…!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில குடும்ப தரவு தளம்…

Read more

Other Story