ஆட்டம் கண்ட அம்பானி குடும்பம்… “பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை”… ரூ‌.25 கோடி அபராதம்… செபி அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் முகேஷ் அம்பானி. இவருடைய சகோதரர் அனில் அம்பானி. இவருடைய தந்தை அம்பானி மறைந்த பின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இருவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. இவர்களில் அனில் அம்பானி வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால்…

Read more

JUST IN: அனில் அம்பானிக்கு பங்குச்சந்தை தடை!

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் பங்குச்சந்தை வர்த்தக தடையை விதித்துள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் காரணமாக, அனில் அம்பானி எந்தவொரு பங்குச்சந்தை நிறுவனத்திலும்…

Read more

Other Story