வந்தே பாரத் உணவில் கரப்பான் பூச்சி… பயணி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்களில் பயணிகள் சார்பில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே…

Read more

விஷச்சாராயம் : 40 பேர் கவலைக்கிடம்… சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி அனுமதிக்கப்பட்ட 19 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மிஞ்சி உள்ள 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக இருப்பவர்களில் 10 பேருக்கு வெண்டிலெட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம்…

Read more

கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய இந்திய தொழிலாளி… சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங்…

Read more

BREAKING: 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது… அடுத்த அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் தற்போது வரை உயிரிழந்து உள்ள நிலையில் சற்று முன் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 10 பேருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் 44 பேர் சிகிச்சை பெற்று வரும்…

Read more

வெளியில் சென்று மனைவி.. வீடு திரும்பிய போது கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கூலித்தொழிலாளியான சேகர் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

இன்ஸ்டாகிராம் பிரபலத்தை காதலித்த மாணவி… திடீரென பிரிந்த காதலர்…. இறுதியில் நடந்த சோகம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் தான். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின்…

Read more

சித்தி மீது வந்த ஆசை… யாரும் இல்லாத நேரத்தில் கற்பழிக்க முயன்ற 16 வயது சிறுவன்… கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா உப்பினங்கடியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிலியூர் கிராமத்தில் திருமணம் ஆகி கணவரை பிரிந்த 37 வயது பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 16ஆம் தேதி…

Read more

67 வயது தாத்தாவாக மாறிய 24 வயது இளைஞர்… சோதித்தபோது ஷாக்கான அதிகாரிகள்…!!!

பொதுவாகவே விமான நிலையங்களில் அனைத்து பயணிகளையும் சோதிப்பது வழக்கம். இருந்தாலும் இந்த சோதனைகளுக்கு மத்தியில் திருட்டு கும்பல் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவ பல கடத்தல்களில் ஈடுபடுகின்றனர். அதன்படி டெல்லி விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது டெல்லி விமான…

Read more

தொடர்ந்து 20 நிமிடங்கள் என்னால அடக்க முடியாது… அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா…!!

சமந்தா, பகத் பாசில் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட திரை பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரின் ஒரிஜினல் பெயர்…

Read more

கழுத்தில் மலைப்பாம்புடன் பயணித்த நபர்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கும். பலரும் பொது இடங்களில் பாம்புகளைக் கொண்டு செல்வது மிகவும் பாதுகாப்பற்றது என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள…

Read more

சாக்லேட் சிரப்பில் இறந்த எலி…. 3 சிறுமிகள் பாதிப்பு… அதிர்ச்சி வீடியோ…!!

ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதன் பிறகு அந்த சிரப்…

Read more

கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் மனைவி… வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ரகுநாத் என்பவர் பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவர் ஐஸ்வர்ய லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. கடந்த 12ம்…

Read more

காதல் விவகாரம்… வாலிபரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டிய கும்பல்… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற 23 வயது இளைஞர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரை…

Read more

காரை ரிவர்ஸ் எடுத்தபோது 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இளம்பெண்… வீடியோ எடுத்த நண்பர்… அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தின் சத்திரபதி சாம்பாஜி நகரின் சுலிபஞ்சன் மலைப்பகுதியில் கார் ஓட்டி பழகிய ஸ்வேதா என்ற இளம் பெண் காருடன் 300 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஓட்டியக்கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது தவறுதலாக ஆக்சிலேட்டரை…

Read more

காதலியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற இளைஞர்… வேடிக்கை பார்த்த மக்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ரோகித் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம் பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அங்குள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே ஆர்த்தி நடத்தையில் ரோகித்துக்கு சந்தேகம்…

Read more

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்… நண்பனை சந்திக்க நேரில் சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலம் மீட் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தான் வங்கியில் பணியாற்றுவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார். இந்த இளம் பெண்ணுக்கும் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…. விசாரணையில் சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் வசித்து வரும் பாவனி  என்ற 19 வயது இளம்பெண் பெங்களூரில் உள்ள மகாராணி கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி அவர் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று…

Read more

“ஐயோ, என்ன காப்பாத்துங்க”… பேருந்து நிறுத்தத்தில் கதறிய கல்லூரி மாணவி… வாலிபர் செய்த கொடூரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனது…

Read more

75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…

Read more

ரயிலின் முன் பகுதியில் தொங்கிய உருவம்…. அலறி அடித்து ஓடிய பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்… கொம்பால் முட்டி தூக்கி தரத்தரவென இழுத்துச் சென்ற எருமை மாடு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அம்சாதோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வினோத். லாரி டிரைவரான இவருடைய மனைவி மதுமதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மதுமதி திருவொற்றியூர் கிராம தெரு சோமசுந்தரம் நகர் பகுதியில் நடந்து…

Read more

தமிழகத்தில் துணை காவல் ஆய்வாளர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் துணை காவல் ஆய்வாளரான ஜான் ஆல்பர்ட் வசித்து வருகின்றார். திருமணமான இவர் குடியிருப்பில் இன்று…

Read more

உடலுறவுக்கு மறுத்த கள்ளக்காதலி…. ஓட ஓட கொலை செய்த காதலன்…. திருச்சி அருகே பரபரப்பு…..!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரில் ரவிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்லக்கூடிய சுமதிக்கு வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த சுமதியின் உறவினர் ஒருவர் கள்ளக்காதலை…

Read more

சாலையில் தூங்கிய 80 வயது முதியவர்…. போதை இளைஞரின் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உச்சகட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உத்திரபிரதேசம் ஆக்ரா அருகே உள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிட்ட நிலையில்…

Read more

பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தையால் தாத்தா செய்த கொடூரம்….!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 38 நாட்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார்…

Read more

ரத்தத்தில் வந்த கடிதம்… ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்…. பல வருட உண்மையை பகிர்ந்த காதலர் தின பட நடிகை…!!!

தமிழில் காதலர் தினம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சோனாலி பெந்த்ரே. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது குணமாகி…

Read more

வயல்வெளியில் கிடந்த சிறுமியின் சடலம்… அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி டெல்லியின் கஞ்ச்வாலா பகுதியில் வயலில் சிறுமியின் சடலம்…

Read more

உணவில் செத்து கிடந்த பாம்பு… மருத்துவமனையில் மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம் …!!!

பீகார் மாநிலத்தில் அரசு பொறியியல் கல்லூரி கேண்டினில் சமைக்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று சேர்த்து கிடந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

Read more

குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!

சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…

Read more

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மகன்… இரவோடு இரவாக தாய் பார்த்த வேலை…. விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

தெலுங்கானா மாநிலம் பதன்செரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தங்கி கிராமம் அருகே சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அந்த சிறுவனின் பெயர் கர்ரே விஷ்ணுவர்தன் (8) என்பது தெரியவந்தது. இந்த சிறுவனின் தந்தை ராஜு என்ற…

Read more

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…

Read more

ஒரே பெண்ணுக்கு மாறி மாறி பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வைத்த நண்பர்கள்… இறுதியில் பறிபோன உயிர்… திடுக்கிடும் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன்…

Read more

பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… வேதனையுடன் கூறிய மனைவி… விபரீத முடிவு எடுத்த கணவர்….சோகம்…!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு அஜய் 4ம் வகுப்பும் படித்து…

Read more

வீட்டில் அடிக்கடி சண்டை போட்ட குழந்தைகள்… ஆத்திரத்தில் 2 வயது குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் மதியாய் என்ற கிராமத்தில் வசித்து வரும் சுலேமான் என்பவர் தனது இரண்டு வயது மகளை நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து…

Read more

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்…. திருவண்ணாமலை அருகே பரபரப்பு…..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக…

Read more

2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண்…

Read more

75 வயது மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த 24 வயது இளைஞர்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் வேலம்மாள் என்ற 75 மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு…

Read more

தக்காளி விலை ரூ.80ஆக உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே கர்நாடகா மற்றும்…

Read more

அமுல் ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்…. வாடிக்கையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….!!!

சமீபகாலமாகவே ஹோட்டல்கள் மற்றும் ஆர்டர் செய்யும் உணவுகளில் எலிகள், பூச்சிகள் என பல செத்து கிடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள…

Read more

ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மேலிருந்து ஊற்றிய நீர்… விழித்துப் பார்த்த பெண்ணுக்கு காத்திருந்து அதிர்ச்சி…!!!

டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அவர் படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் பயணித்த நிலையில் அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில்…

Read more

“என்னோட பணத்தை திரும்ப கொடு”…. மறுப்பு தெரிவித்த மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோட்வாளி காவல் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பூர்தி குப்தா என்ற 24 வயது இளம்பெண்ணின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் மகளை கொலை செய்ததாக…

Read more

வேலைக்கு சென்ற தாய்….வீட்டில் தூக்கில் தொங்கிய மகன்….சிக்கிய கடிதம்…!!!

விழுப்புரம் மாவட்டம் வடுகுப்பம் பகுதியில் பூரணி (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு உறவினர் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை பகுதியில் குடி பெயர்ந்தனர். இதனிடையே…

Read more

காதலனுக்காக கணவனை சத்தமில்லாமல் கொன்ற மனைவி… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…..!!!

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் என்ற மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாதவ் கஜானந்த் ஜைனத் (40)  என்ற ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஜாதனின் மனைவி விஜயலட்சுமி மொபைல் எண்ணை…

Read more

இளைஞரை எரித்து கொலை செய்து உடலை புதைத்த நண்பர்கள்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சோழபுரம் அய்யா நல்லூரை சேர்ந்த கோகுல் என்ற 24 வயது இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 12ஆம்…

Read more

“என் மனைவி தூக்கு போட்டுகிட்டா வாங்க”…. கதறிய கணவர்… விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்த ராமன் (30) என்பவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று…

Read more

4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்… விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்… அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவி முகத்தில் அயர்ன்பாக்ஸ் சூடு வைத்த கணவர்… மதுரையில் பரபரப்பு…!!!

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சலவைத் தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கு ஹேமலதா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

“ஏன் என்கிட்ட பேச மாட்ற”…. ஒரு மாதமாக பேசாத காதலி… விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு…!!!

ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை  அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 15 வயது சிறுவனால் கர்ப்பமான சிறுமி…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 8 மாதங்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்த நிலையில் அந்த சிறுமி…

Read more

கழிவறைக்குள் கிடந்த பிறந்த குழந்தை – அதிர்ச்சி புகைப்படம்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் என்ற மாவட்டத்தில் இன்று காலை தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிளஸ் பாக்ஸ் மீது வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தை மூச்சு விட…

Read more

Other Story