பணத்தில் படுத்து உருளும் பாஜக கூட்டணி நிர்வாகி…. பரபரப்பு…!!

அசாமில் உள்ள யுபிபிஎல் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி, ரூபாய் நோட்டுகளின் மீது படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.டி.ஆரின் பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.…

Read more

இந்த இடத்தில் பாதயாத்திரை வேண்டாம்…. ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய ஆட்சியர்….!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்த யாத்திரையானது அசாம் மாநிலத்தில் நடந்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்ட ஆட்சியர் பாதயாத்திரையை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட…

Read more

நீட்டிக்கப்படும் மத்திய அரசின் இலவச அரிசி திட்டம்…. யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும்…??

அசாமில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக ஜனவரி 7ஆம் தேதி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்காக 2022-ம் வருடம் அமல்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு விதிகளின் விதி 4-ஐ திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.…

Read more

அதிகாலையில் அசாமில் பயங்கரம்.! பேருந்து டிரக் மீது மோதிய விபத்தில் 14 பேர் பலி…. 27 பேருக்கு சிகிச்சை..!!

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோலாகாட்டில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் பகுதியில்  அதிகாலையில் 45 பேருடன் சென்ற பேருந்து டிரக் லாரி மீது மோதிய…

Read more

BREAKING: காலையிலேயே நாட்டையே உலுக்கும் சம்பவம்… 14 பேர் மரணம்…!!!

அசாம் மாநிலம் கோலக்காட் என்ற மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெர்கான் அருகே அதிகாலை 5 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த…

Read more

குஷியோ குஷி…. கல்வித்துறையில் 10,000 பணியிடங்கள்…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

அசாம் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவும் விதமாக ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் அசாம் கல்வி துறையில் தற்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் கல்வி…

Read more

அடடே சூப்பர் நியூஸ்…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் இதுவும் கிடைக்கும்…!!

ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை  உற்பத்தியில் அசாம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு தேயிலை தொழிலாளர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் தேயிலைத் தொழில் துறை…

Read more

அரசு ஊழியர்கள் இனி இப்படி திருமணம் செய்யக்கூடாது…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய…

Read more

இனி 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்….. மாநில முதல்வர் மாஸ் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மாணவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும்,மாணவர்கள் இடைநிற்றல்இல்லாமல் கல்வி தொடரும் விதமாகவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக மாணவர்கள் கல்வியை தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

அசாமில் அதிசயம்…. மயானத்தில் உயிர் பெற்ற குழந்தை… வியந்து போன உறவினர்கள்…!!!

அசாமில் இறந்த பிறந்த குழந்தை மயானத்தில் கண் விழித்த அதிசயம் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சார் நகரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மறுநாள் குழந்தைக்கு…

Read more

இனி பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடையில்தான் ஸ்கூலுக்கு வரணும்… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தற்போது அசாம்…

Read more

இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கிராமப்புற மக்களில் 85 சதவீதமும் நகர்ப்புற மக்களில் 50 சதவீதமும் ரேஷன் கார்டுகளை பெற தகுதியுடையவர்கள். இருந்தாலும் நிலையான வருமான வரம்பு காரணமாக இந்த சதவீதம் மக்கள் தொகையை மாநில அரசு ஈடு செய்யவில்லை.…

Read more

“மின்கட்டணம் அதிகரித்தால் மரத்தின் கீழ் அமருங்கள்”…. மாநில முதல்வர் அறிவுரை…!!!

அசாம் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மக்கள் பலர் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் அம்மாநில பேரவை தலைவர் பிஸ்வாஜித் தைமாரி மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது அனைவரும் மின்விசிறியை ஆப் செய்துவிட்டு மரத்தடியில்…

Read more

சற்றுமுன்: அசாமில் மிதமான நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

Read more

அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் சல்வார் சூட், சேலை அல்லது பிற பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என…

Read more

“இந்திய இளைஞரணி செயலாளர் மீது குற்றம் சாட்டிய அசாம் மகளிரணி தலைவி கட்சியிலிருந்து நீக்கம்”…. காங்கிரஸ் அதிரடி…!!!

அசாம் மகளிர் அணி செயலாளர் அங்கித தத்தா. இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பி‌.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றசாட்டினை கூறினார். அதாவது பாலின அடிப்படையில் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார்…

Read more

“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

5000 தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் திடீர் ரத்து…. மாநில அரசு ஷாக் நியூஸ்….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு சார்பாக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள ஐந்தாயிரம் தொடக்கப்பள்ளிகளில் வென்ச்சர் பிரிவின் கீழ் வரும் மதிய உணவு நிறுத்தப்பட்ட நிலையில் மாநில அரசு…

Read more

2023 மே மாதத்திற்குள் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குறுதியின் படி 2023 -24ஆம் நிதியாண்டில் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக ரூ.935.22 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

குழந்தை திருமணங்கள் மீது கடும் நடவடிக்கை…. அசாம் மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் பல மாநிலங்களிலும் குழந்தை திருமண சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம். மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் அரங்கேறியது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் குழந்தை…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

மாமியார், கணவரை தீர்த்து கட்டிய பெண்…. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு…

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

குழந்தை திருமணங்களை தடுக்க… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

Child marriage: 1,800 பேர் கைது…. மாநில அரசு அதிரடி நடவடிக்கை……!!!!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர்…

Read more

நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதி உத்தரவு… நடந்தது என்ன…??

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ஒருவர் நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த நீதிபதி கல்யாணராய் சுரானா அதிருப்தி அடைந்து உடனடியாக போலீசை…

Read more

மணமாகாத பெண்களே சீக்கிரமா திருமணம் பண்ணுங்க…! கர்ப்பத்திற்கு இதுதான் சரியான வயது: அசாம் முதல்வர் கருத்து…!!!

குவாகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திருமணம் ஆகாத பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்மை அடைவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஒரு பெண் தாய்மை…

Read more