ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக…

ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.…

“நடிகையின் மார்பில் சிகரெட் போட்டு பிடிப்பது சரியா?”… நடிகர் பாலகிருஷ்ணாவை விளாசும் நெட்டிசன்ஸ்..!!!

நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி சிரஞ்சீவி நடிக்கும் வால்டர் வீரய்யா திரைப்படமும் பாலகிருஷ்ணா நடிக்கும்…

ரயிலில் போலி வெடிகுண்டு மிரட்டல்…. போலி தகவல் தெரிவித்த….19 வயது இளைஞர் கைது….!!!!

விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தவறான தகவல் கொடுத்த 19…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை… ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 1/2 வயது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 வயது சிறுமி கர்ப்பம்.. டிக்டாக் பிரபலம் கைது.. வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆந்திராவில் டிக்டாக் பிரபலம் ஒருவர் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும்…

ஓ மை காட்… ஓ மை காட்… பாலியல் வழக்கில் கைதான டிக் டாக் பிரபலம் …!!

விசாகப்பட்டினத்தில் 14வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் டிக்டாக் பிரபலம் பார்கவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம்…

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவாடா என்ற இடத்தில்…

“கடல் அலையில் சிக்கிய சிறுமிகள்”… காப்பாற்ற முயன்ற மக்கள்… பின் நடந்த சோகம்..!!

விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்…

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு எதிரொலி – தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 17வரை…

விஷவாயு விபத்து : ”ரூ. 1 கோடி நிவாரணம்” ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம்…

விஷவாயு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு…

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கிய சம்பவம்:: தேசிய பேரிடர் மேலாண்மையுடன் மோடி ஆலோசனை..!

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,…

ஒரு குழந்தை உட்பட 8 பேரை காவு வாங்கிய விஷவாயு…. கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம்…