லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!
சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…
Read more