பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே வாகன சோதனையின்போது லாரி டிரைவரிடம் இருந்து ஆவணமில்லாத ரூ. 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர்…
Tag: வாகன சோதனை
நெருங்கும் தேர்தல்…. ரூபாய் 85,490 பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி….!!
நெல்லையில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 85, 490 யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல்…
நெருங்கும் தேர்தல்…. 78 ஆரணி பட்டுப்புடவைகள் பறிமுதல்…. காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் அதிரடி….!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 46 ஆயிரத்து 800 மதிப்பிலான 78 ஆரணி பட்டு புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…
இவ்ளோ மூட்டையா… எங்க எடுத்துட்டு போறீங்க..? தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!
நாகையில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 சேலை முட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்…
நெருங்கும் தேர்தல்…. பறிமுதல் செய்யப்படும் லட்சக்கணக்கான பணம்…. பறக்கும் படையினர் அதிரடி…!!
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல்…
தீவிர வாகன சோதனை… காரில் சிக்கிய பணம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்..!!
பெரம்பலூர் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின் போது காரில் வந்தவரிடமிருந்து ஆவணமில்லாத ரூ.1 லட்சம்…
உரிய ஆவணங்கள் இன்றி… ஏடிஎம்களில் பணம் நிரப்ப…. எடுத்துச்சென்ற பணம் பறிமுதல்..!!
திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்…
வாகன சோதனையில் சிக்கிய வங்கி ஊழியர்கள்… மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் பறக்கும் படையினர்..!!
மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது வங்கி ஊழியர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில்…
திண்டுக்கல்லில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணமில்லாத ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் பறிமுதல்..!!
திண்டுக்கல்லில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற…
ரூ.1,80,000… வாகன சோதனையில் சிக்கிய பணம்… பறக்கும் படையினர் அதிரடி…!!
திருவையாற்றில் வாகன சோதனையில் 1லட்சத்தி 80ஆயிரம் பணம் பறக்கும் படையினர் கைப்பற்றினர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை அடுத்த நடுக்கடையில்…