ரம்ஜான் பண்டிகை இன்று(மே.3) நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் முக்கியமான தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து…
Tag: ரம்ஜான்
ரம்ஜான் பண்டிகைக்காக…. சொந்த ஊர் திரும்பும் மக்கள்… ரெயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்…!!!
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக…
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!
தெலுங்கானா மாநில அரசு ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கி அந்த…
ரம்ஜான் பண்டிகையில்…. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்க…. மாணவிகள் கோரிக்கை….!!!
கர்நாடகாவில் ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய…
“ரம்ஜான் பண்டிகை” கொரோனா கட்டுப்பாட்டை மனதில் வைத்து…. எளிமையாக கொண்டாடிய முஸ்லிம்கள்….!!
குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து கூறியுள்ளனர். முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைகளில் முக்கியமானது நோன்பு…
ரம்ஜான் நோன்பு எதற்காக? ரம்ஜான்எதற்காக கொண்டாடப்படுகிறது?
இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என…
ரம்ஜான் பண்டிகை முன்பு ஏன் நோம்பு இருக்க வேண்டும்…?
ரம்ஜான் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடப்படும்…
உலகெல்லாம் ஊரடங்கு…. வந்துவிட்டது ரம்ஜான் நோன்பு…. என்ன செய்ய வேண்டும்…?
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள்…
நாடு முழுவதும் மசூதிகள் மூடல்… கோரிக்கை ஏற்று வீடுகளிலேயே நமாஸ் நடத்தி வரும் இஸ்லாமியர்கள்..!
இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான்…
ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!
ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும்…