சற்றுமுன்: இன்று இரவு முதல் டாஸ்மாக் இயங்காது…!!!

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப். 20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள்…

Read more

காலை 6- மாலை 6 மணி வரை…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதிகாலை6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை…

Read more

மொத்தம் 32 பள்ளிகள் மூடல்…? தமிழக அரசு அதிர்ச்சி முடிவு…!!

தமிழக அரசானது தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்…

Read more

தமிழகத்தில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. கவலையில் குடிமகன்கள்…!!!

தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது.…

Read more

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்…!!

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை.,…

Read more

நவம்பர்-19 மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நாட்களில் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த நாளில்…

Read more

தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும்…

Read more

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடல்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்ட வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஜூன்.3ல் வெளியாகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,389 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 500 மதுக்கடைகளை…

Read more

மூடப்படும் ஈஷா யோகா மையம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்…!!!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஈஷாவில் அமைந்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.…

Read more

தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடல்….. தமிழக அரசுக்கே தெரியாது: அமைச்சர் அதிரடி விளக்கம்…!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய…

Read more

தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் மூடல்…. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!

சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைகழகம் மூடுவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் பயிற்றுவிக்கப்பட்ட வந்தது. இந்த பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மூடல்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலை. கீழ் 460க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை ஏஐசிடிஇ, அண்ணா பல்கலையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பின்னரே, மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடியும்.  அதன்படி 2023-24ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தை பொறியியல்…

Read more

டிவிட்டருக்கு என்னாச்சு..! இந்தியாவில் உள்ள அலுவலகங்கள் திடீர் மூடல்!!

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செலவினை…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்….! இதை செய்யக்கூடாது…! குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

ஜனவரியில் மூன்றாவது முறையாக மதுக்கடைகள் மூடல்…. எந்த நாள் தெரியுமா…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் இந்த மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான…

Read more

ஜல்லிக்கட்டு… நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். தைப்பொங்கல் அன்று மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது.…

Read more

Other Story