தீவிர ரோந்து பணி…. அனுமதியின்றி பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம்- அழகாபுரி ரோட்டில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு தகர செட்டில் சில…

பெட்ரோல் போட்டுவிட்டு வெளிவந்த நபர்… சாலையில் காத்திருந்த எமன்.. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி!

புதுக்கோட்டை அருகே இரு சக்கரம் வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

சூப்பர்யா..! நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்… காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் 2022-23…

புரட்டாசி சனிக்கிழமையில்…. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கோபி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்…

மைல் கல்லுக்கு படையல்…. ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய சாலை பணியாளர்கள்….!!!!

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல்…

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்…. நடைபெற்ற மாநாடு…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…..!!!!

தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டம் மாநாடு கூட்டம்…

வீட்டில் இருந்து வெளியேறிய தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி  தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்சாத்தமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார்.…

பெரும் பரபரப்பு!!!….. திடீரென காணாமல் போன மாடுகள்….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

மாடுகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்திரை கிராமத்தில் கணேசன்- லலிதா தம்பதியினர் வசித்து…

அடக்கடவுளே!!…. வீட்டின் சுவர் மீது மோதிய பேருந்து…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வீட்டின் சுவர் மீது பேருந்து மோதிய  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றி …

சொத்தால் ஏற்பட்ட வாய்த்தகராறு….. தம்பியை தாக்கிய அண்ணன்….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

சொத்து பிரச்சனையால் தம்பியை தாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வளம்பக்குடி கிராமத்தில் நல்லேந்திரன் என்பவர் வசித்து…

பரபரப்பு!!…. பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

பெண்ணை மிரட்டி பாலியல்  பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி  பகுதியில் சோனாபதி…

இங்க துர்நாற்றம் வீசுது…. சாக்கு மூட்டையில் கிடந்த வாலிபரின் சடலம்….. தீவிர விசாரணையில் தனிப்படைகள்…..!!!!

சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் இருந்த வாலிபரின் வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேளகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான…

2 நாட்களாக ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த…

குப்பைகளை இப்படித்தான் பிரிக்க வேண்டும்….. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்…..!!!!

பள்ளி மாணவர்களுக்கு திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால் உள்ளிட்ட…

அடக்கடவுளே!!…. விவசாயி உயிரை பறித்த சுற்றுலா வேன்….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!!!

விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநருக்கு 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜாம்பாளையம்…

சார் இது ரோட்டில் கிடந்துச்சு…. சாலையில் அறுந்து விழுந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி….. வாலிபருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!

சாலையில் கிடந்த சங்கிலியை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகோட்டை பகுதியில் அருள்செல்வம்-நந்தினி தம்பதியினர்…

வீட்டிற்குள் நுழைந்த 6 அடி பாம்பு…. அலறி அடித்து கொண்டு ஓடிய குடும்பம்….. லாபகரமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்….!!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் ஞானசேகர் என்பவர்…

இவற்றை பொதுமக்கள் உடனடியாக அகற்ற வேண்டும்….. இரும்பு கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நகராட்சி பகுதிகளில் உள்ள  கடைகளில்  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் கடந்த சில நாட்களாக…

இவர்கள் முரணாக செயல்படுகிறார்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்…..!!!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள்…

“நான் உன்னை காதலிக்கிறேன்”….. மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாணவியை  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

எங்கள் வீட்டை இடிக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் குளம்,…

பெரும் பரபரப்பு!!…. புளி சாதம் சாப்பிட்டு உயிரிழந்த பள்ளி பேருந்து கிளீனர்…. தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….!!!!

தனியார் பள்ளி பேருந்து கிளீனர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில்…

“நான் உன் மேல் புகார் அளித்து விடுவேன்”…. பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த நகை அடகுக்கடை உரிமையாளர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த அடகுக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் சுப்ரமணி…

இவர்களுக்கு “50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்”…. நடைபெற்ற பொதுக்குழுகூட்டம்….. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…..!!!!

கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட…

இந்த தாலுகாவில் எங்கள் கிராமத்தை இணைக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…..!!!!

பொதுமக்கள் திடீரென  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் ஓரத்துநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. தற்போது திருவோணத்தை…

“போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு” 1-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு …..!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

“இதுதான் காரணம்” …. திடீரென தீப்பிடித்த நகராட்சிக்கு சொந்தமான கடை….. பெரும் பரபரப்பு….!!!!!

நகராட்சிக்கு சொந்தமான கடை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி பேருந்து நிலையம் அருகே…

“பால் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்”…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி …. பெரும் சோகம் ….!!!!

லாரி மோதிய விபத்தில் 3  பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வந்தாரவல்லி கிராமத்தில் சின்னபையன் …

மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியில் பாண்டுரங்கன்…

“ஐயோ என்னை விஷ பூச்சி கடிச்சிட்டு”…. 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ் …..!!!!!

திடீரென 6-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து…

“ஆதிதிராவிடர்கள் கவனத்திற்கு” தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

பெரும் பரபரப்பு!!…. சொத்துக்காக தந்தை “அடித்து கொலை செய்த மகன்”….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!!

தந்தையை  அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர்…

சாலையில் கிடந்த மணிபர்ஸ் … கண்ணீர் மல்க நன்றி கூறிய வாலிபர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த மணிபர்சை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளார் பகுதியில் பெட்ரோல் பங்க்…

சாலையில் சுற்றி திரிந்து”விபத்துக்களை ஏற்படுத்து மாடுகள்”…. எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி ஆணையர்…..!!!!!

சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதி சாலைகளில் பொது மக்களுக்கு…

பெரும் சோகம்!!…. லாரியின் பின்னால் மோதிய கல்லூரி மாணவனின் மோட்டார் சைக்கிள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடையப்புலம் ஆதிதிராவிடர்…

இவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது…. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்களை வழங்கிய எம்.பி…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான…

“வாகன ஓட்டிகள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்”… ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திoல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலை…

பள்ளியிலிருந்து உடம்பில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கெங்கைசூடாமணி பகுதியில் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

“நான் ஒரு வருடமாக உன்னை காதலிக்கிறேன்” பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் தனசேகர் என்பவர் வசித்து…

அடக்கடவுளே!!…. தலை நசுங்கி உயிரிழந்த ஆசிரியர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் துளசிராமன்…

இவர்கள்தான் சிறப்பாக பணியாற்றியவர்கள்….. நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி….. கலந்து கொண்ட களப்பணியாளர்கள்…..!!!!

சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில்  தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம்…

பரபரப்பு!!…. பணத்தை நிலுவையில் வைத்த கேபிள் டி.வி ஆபரேட்டர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகத்தை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி  சீல் வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் நடராஜன் என்பவர்…

“பல்வேறு கோரிக்கைகள்”…. நடைபெற்ற பொதுக்கூட்டம்…. கையில் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் சங்கத்தினர்…..!!!!

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில்  ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில்…

இங்க சுங்கச்சாவடி எங்க இருக்கு?…. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள்….. தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில், கல்லணை, கும்பகோணம்…

திடீரென தீப்பிடித்த சேமிப்பு கிடங்கு….. ஊழியர்கள் அளித்த தகவல்…. ஆய்வு செய்யும் அதிகாரிகள்….!!!!!

நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை…

“விவசாயிகள் கவனத்திற்கு” 31-ஆம் தேதிக்குள் டி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

22 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…..நிலத்தை கையகப்படுத்திய தாசில்தார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டையம்பட்டி கிராமத்தில் மாரக்கவுண்டர்-பார்வதி தம்பதியினர் வசித்து…

இவர்கள் மீது நடவடிக்கை எடுங்க….. 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமிக்கு  திருமணம் செய்து வைத்த 6  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு படிப்பு என்பது…

நான் உன்னை காதலிக்கிறேன்…. 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி…. போக்சாவில் சிக்கிய 17 வயது சிறுவன்….!!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நமது நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் கூட இன்று வரை…

வீட்டை இழந்து தவிக்கும் 2 குடும்பங்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

வீட்டை இழந்த  இரண்டு குடும்பங்களுக்கு நிவாரணம்  வழங்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நமது…