Breaking: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை… நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்…!!!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை டெல்லி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்…

Read more

“நடிகர் அஜித் உயிரோடு இருப்பதற்கு அவங்க மட்டும் தான் காரணம்”… உண்மையை சொன்ன பிரபல டாக்டர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை தல என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். இவர் விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் பெயர் போனவர் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய …

Read more

அடக்கடவுளே இப்படியும் சாவு வருமா…? திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் மரணம்…. அதிர்ச்சி காரணம் சொன்ன மருத்துவர்கள்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய போது மணப்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரேயா  என்ற பெண்ணுக்கு லக்னோவில் வசிக்கும் இளைஞர் ஒருவரோடு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில்…

Read more

2050க்குள் உலகில் பாதி பேருக்கு மையோபியா ஏற்படக்கூடும்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!

மயோபியா என்பது கிட்ட பார்வை குறைபாடு என்று அறியப்படுகிறது. அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் இருப்பவை மங்கலாக தெரியும். கணினி மற்றும் செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து…

Read more

மருத்துவர்கள் மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில் தான் எழுத வேண்டும் – தமிழக சுகாதாரத்துறை உத்தரவு.!!

மருத்துவர்கள் மருந்து சீட்டில் கேபிடல் (CAPITAL) எழுத்தில் தான் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவியை நாடி செல்லும் நோயாளிகளுக்கு புரியும் வகையில்…

Read more

தும்மலை அடக்கியதால் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்…. மருத்துவர்கள் அதிர்ச்சி…!!!

பொதுவாகவே மனிதர்களுக்கு தும்மல், இருமல் மற்றும் விக்கல் போன்றவை அடக்க முடியாத ஒன்று. இவை எந்த நேரத்தில் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதனை அடக்குவதால் சில அபாயங்கள் ஏற்படும். அதன்படி ஸ்காட்லாந்தில் இளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால்…

Read more

7 வயது சிறுவனின்…. நுரையீரலில் சிக்கிய ஊசியை காந்தம் மூலம் வெளியேற்றம்….!!!

7 வயது சிறுவனின் இடது நுரையீரலில் இருந்து தையல் ஊசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியேற்றினர். மூக்கில் ரத்த கசிவு மற்றும் இருமலுடன் சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்த போது வயிற்றில் நான்கு சென்டிமீட்டர் தையல் ஊசி…

Read more

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒரே நாடு ஒரே பதிவு தளம்…. NMC அறிவிப்பு..!!!

தேசிய மருத்துவ ஆணையம் ஆனது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக அதன் ஒரே நாடு ஒரே பதிவு தளம் என்ற முன்னெடுப்பை தொடங்க உள்ளது. நகல் மற்றும் தேவையற்ற கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றை நீக்குவதையும் இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மருத்துவர்…

Read more

நாடு முழுவதும் அரசு மருத்துவர்களின் ஒய்வு வயது உயர்வு…. மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்…!!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு மருத்துவ காலி பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் மருத்துவமனை பற்றாக்குறைய காரணம் காட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மருத்துவர்கள் ஓய்வு …

Read more

இதை பயன்படுத்தக்கூடாது…. அனைத்து மருத்துவர்களுக்கும் NMC முக்கிய அறிவுறுத்தல்..!!!

பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயர் பலகைகள் விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று NMC  அறிவுறுத்தி உள்ளது. மருத்துவர்களின் பெயர் பலகையில் கல்வி தகுதி, தலைப்பு, சிறப்பு தகுதி  அல்லது மருத்துவர் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள்…

Read more

அனைத்து டாக்டர்களும் இதை செய்ய வேண்டும்…. இல்லாவிட்டால் ஆப்பு தான்…. NMC எச்சரிக்கை..!!

அனைத்து மருத்துவர்களும் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்றும் பிராண்டட் மருந்துகளுக்கு செல்லக்கூடாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம்(NMC) தெரிவித்துள்ளது. தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் சில காலம் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிராண்டட்…

Read more

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கொல்லம்…

Read more

நாடு முழுவதும் டாக்டர்களுக்கு இனி தனி அடையாள எண்…. NMC அதிரடி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள எண் வழங்கப்படும் என NMC அறிவித்துள்ளது. NMC சட்டத்தின் கீழ் மருத்துவ தகுதியை பெற்றவர்கள், NEXT தேர்வு மூலம் தகுதி பெற்றவர்கள், NM பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் EMRBயின் இணையதளம் வழியாக…

Read more

கொரோனா: அடுத்த நான்கு வாரங்களுக்கு எச்சரிக்கை…. மருத்துவர்கள் அலெர்ட்…!!!

உருமாறிய கொரோனா வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாறுபாட்டால் வைரஸினுடைய முந்தைய வேரியண்டை காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மை உடையது மற்றும் அதிக வீரியமிக்கதாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக  இன்ஃப்ளூயன்சா,…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

“இந்த சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.…

Read more

Other Story