BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த கணவன்… ஓடி வந்து உதவிய போலீசார்… நடந்தது என்ன…??

ஒடிசா மாநிலம் கோரா பூத் மாவட்டத்தில் சமலு- ஈது குரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈது குரு கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இரண்டு பேரும் ஒரு வேலையாக சென்றபோது…

Read more

Other Story