மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு சர்க்கரையை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டிற்கு அருகில்…

Read more

சொத்து விஷயமாக பேசிய வாலிபர்…. சரமாரியாக தாக்கிய வெளியூர் நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம் குடும்ப சொத்து விஷயமாக கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வெளியூர் நபர்கள் சென்றனர். அவர்கள்…

Read more

பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக…

Read more

தம்பி, தங்கை முன்னிலையில்…. மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று சிலம்பரசன்…

Read more

பகீர்…! காரில் வைத்து உயிரோடு இருவரை எரித்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி…

Read more

“100 பவுன் நகை கேட்டு தொந்தரவு”…. கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கீரணிப்பட்டியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜீவானந்தம் அவரது தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் 5 லட்ச ரூபாய் பணம்,…

Read more

பேசாமல் இருந்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடை சவுகார் நகர் பகுதியில் ஆஸ்மி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அஸ்மிக்கு உறவினரான வாசிம் அக்ரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது திருமணத்தின் போது வரதட்சணையாக ஆஸ்மின் பெற்றோர் பணமும், 50 பவுன்…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல்…. விடிந்தால் திருமணம்….. காதல் ஜோடி செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

தேனியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர்  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும், இந்த வாலிபருக்கும்  இடையே காதல் ஏற்பட்டு, கடந்த மாதம்…

Read more

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமாற்றப்பட்ட 17 வயது சிறுமி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் கடையில் பிளஸ்-2 வரை படித்து முடித்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளரின் மகனான கதிரேசன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்து பெற்றோர்…

Read more

பகீர்..! தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த வாலிபர்…. வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்…. பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு வீட்டை விட்டு…

Read more

தெருக்களில் சுற்றித்திரிந்த வாலிபர்…. “திருடன்” என நினைத்து தாக்கிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லக்குட்டிகாடு பகுதியில் குணசேகரன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணசேகரன் காமராஜர் நகர், தாதகாப்பட்டி கேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் தெருக்களில் சுற்றி திரிந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபர் மோட்டார்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு…

Read more

கட்டிலில் படுத்திருந்த குழந்தைகள் நல பெண் அதிகாரி…. திடீரென பாய்ந்து தாக்கிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் தனியார் பெண்கள்…

Read more

சிகிச்சைக்காக சென்ற “பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்” இறப்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கவுண்டன்புதூரில் சின்னாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இருக்கு மஞ்சு என்ற மனைவியும், நிலா என்ற மகளும் இருக்கின்றனர். ஓய்வு நேரங்களில் முத்து…

Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. ஷாக் ரிப்போர்ட் கொடுத்த டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு…

Read more

Other Story