மாயமான இந்தியரின் உடல்…. ஏரியில் இருந்து மீட்பு…. அமெரிக்க போலீசார் விசாரணை….!!!!

இந்தியாவைச் சேர்ந்த அங்கித் பங்காய் என்பவர் அமெரிக்காவில் மேரிலாண்ட் பகுதியில் வசித்து வருகின்றார். இவர் அமெரிக்க குடியுரிமையை பெற்றவர் ஆவார். இவர்…

கோவில் திருவிழா…. அனுமதியின்றி ஆடல்-பாடல் நடத்திய 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மூலமங்கலம் பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இடையூறு…

குழந்தைகளை அழைத்து செல்ல முயன்ற தந்தை…. மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகுளத்து பாளையத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்,…

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்…. கனடாவில் பெரும் பரபரப்பு….!!!!

கனடா நாட்டில் ஹாலிபாக்ஸ் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர்களும் மாணவர்களும் வழக்கம் போல்…

“வாலிபர் மீது பாலியல் புகார் கொடு”…. மனைவியை வற்புறுத்திய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கன் குப்பத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கு…

மாமனாருடன் தகராறு செய்து…. மனைவியை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லகவுண்டன்பட்டி மேற்கு தெருவில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக ஜோதி என்ற மனைவி உள்ளார்.…

“தினமும் வந்த மிஸ்டு கால்”…. டாக்டரின் மனைவி அளித்த புகார்…. ரியல் எஸ்டேட் அதிபர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில மாதங்களாக…

நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்…? தட்டி கேட்ட தந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கருப்பில்லாக்கட்டளை கிராமத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து…

கன்று குட்டியை கொன்ற நபர்…. உரிமையாளருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை வயல் நம்பி குளத்தில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாடுகளை வீட்டிற்கு பின்புறம்…

வாலிபரின் இறப்பில் மர்மம்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகாட்டு பாளையத்தில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதாப் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உடல்…

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

சொத்து விஷயமாக பேசிய வாலிபர்…. சரமாரியாக தாக்கிய வெளியூர் நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம்…

பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த…

தம்பி, தங்கை முன்னிலையில்…. மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே…

பகீர்…! காரில் வைத்து உயிரோடு இருவரை எரித்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள்…

“100 பவுன் நகை கேட்டு தொந்தரவு”…. கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கீரணிப்பட்டியில் வசிக்கும்…

பேசாமல் இருந்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடை சவுகார் நகர் பகுதியில் ஆஸ்மி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அஸ்மிக்கு…

காதலுக்கு கிரீன் சிக்னல்…. விடிந்தால் திருமணம்….. காதல் ஜோடி செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

தேனியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர்  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் பி.எஸ்சி. படித்து…

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம்…

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமாற்றப்பட்ட 17 வயது சிறுமி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் கடையில் பிளஸ்-2 வரை படித்து முடித்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார்.…

பகீர்..! தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த வாலிபர்…. வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்…. பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு…

தெருக்களில் சுற்றித்திரிந்த வாலிபர்…. “திருடன்” என நினைத்து தாக்கிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லக்குட்டிகாடு பகுதியில் குணசேகரன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணசேகரன் காமராஜர் நகர்,…

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

கட்டிலில் படுத்திருந்த குழந்தைகள் நல பெண் அதிகாரி…. திடீரென பாய்ந்து தாக்கிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார…

சிகிச்சைக்காக சென்ற “பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்” இறப்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கவுண்டன்புதூரில் சின்னாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக…

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. ஷாக் ரிப்போர்ட் கொடுத்த டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு…

வீட்டை ஒத்திக்கு எடுத்த இருவர்…. ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு மட விளாகம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி…

பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் சடலம் மீட்பு…. போலீசார் கூறிய தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல்…

“சாமி வந்தவர் போல” ஆடி 6 வயது மகளை கத்தியால் குத்திய தாய்…. பரபரப்பு சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தலார் வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்றும் மனைவி உள்ளார். இந்த…

மதுபோதையில் வந்த மகன்…. முதியவருக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கொல்லை பகுதியில் பால்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கந்தையா என்ற தம்பி உள்ளார். அவரது மகன்…

வடிவேலு பட காமெடி பாணியில்…. அரிசி வாங்கி ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை…

தாய், மகளுக்கு மிரட்டல்…. கணவரின் தம்பி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரில் கூலி தொழிலாளியான சின்ராஜ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி அமலா.…

திருமணத்தை நிறுத்த முயன்ற நபர்…. மண்டபத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவைப்புதூரில் புனேவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள்…

சாலையோரம் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின்…

“வீடு கட்ட கடன் கிடைக்கும்”…. 7 3/4 லட்சத்தை இழந்த கட்டிட மேஸ்திரி…. போலீஸ் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவரது…

பேருந்து நிலையம் அருகே தூங்கிய பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது…

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்…. மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலணியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும்…

“காதல் விவகாரம்”…. அரசு பள்ளியில் மோதி கொண்ட மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வடசேரியில் வசிக்கும் மாணவன் 11- ஆம்…

3 லட்ச ரூபாய் கடன் வாங்கிய வியாபாரி…. சொத்துக்களை அபகரித்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி பகுதியில் கோபிநாத்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.…

குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்… பெரும் சோகம்…!!!

சப்-இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்…

வேடிக்கை பார்க்க சென்றபோது…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்காக…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்…. சாக்லேட் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில்…

கந்துவட்டி வசூலா…? பேரூராட்சி துணை தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்…

கட்டிட காண்ட்டிராக்டரை சித்திரவதை செய்து…. ரூ.5 லட்சம், நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தாஜூதீன்(33) என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் கோவை கணபதி…

குழந்தைகளுடன் தலைமறைவான பெண்…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தனது மனைவி…

நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி…. மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி…

பல்லில் அலுமினியம் பாஸ்பேட்டை வைத்த பெண்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காடம்புலியூரில்…

முந்திரி விவசாயியிடம் “70 3/4 லட்ச ரூபாய்” மோசடி…. மகனின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செடுத்தான் குப்பம் கிழக்கு தெருவில் முந்திரி விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு ராஜா…

தண்ணீர் குடித்த ஆடுகள்…. ஒன்றன் பின் ஒன்றாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3…

ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால் ரோடு சாமி ஐயர் புது வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை…