சீமான் மனநிலை பாதித்து இப்படி கத்திக் கொண்டிருக்க காரணமே இதுதான்… உண்மையை போட்டுடைத்த புகழேந்தி…!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசி வருகின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய…
Read more