சீமான் மனநிலை பாதித்து இப்படி கத்திக் கொண்டிருக்க காரணமே இதுதான்… உண்மையை போட்டுடைத்த புகழேந்தி…!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசி வருகின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய…

Read more

எஜமானர்களுக்காக சீமான் வாலை ஆட்டிக் கொண்டு வேலை பார்க்கிறார்.. எல்லா விஷயமும் எங்களுக்கு தெரியும்… கொளத்தூர் மணி ஆவேசம்..!

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் விடுதலைக் கழக கொளத்தூர் மணி, புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் பாஜக புகுத்த நினைக்கின்றது. அதனை தமிழகம் ஏற்க மறுக்கின்றது. அண்டை மாநிலமான கர்நாடகாவில்…

Read more

இன்று பெரியார்.. நாளை அம்பேத்கர்… சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க முடியாது… கொதித்தெழுந்த திருமா..!

இன்று பெரியாரை சொல்வர்களுக்கு நாளை அம்பேத்கரை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று திருமாவளவன் பேசியுள்ளார். நேற்று திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர்,…

Read more

இப்படியே போனா நல்லா இருக்காது, பெரிய விளைவை சந்திப்பீங்க.. சீமானை எச்சரித்த ஜெயக்குமார்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி திமுகவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார். சீமானின் பெரியார் குறித்த பேச்சுக்கு திமுகவினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியை சேர்ந்த அரசியல் பிரபலங்களும்…

Read more

பெரியாரை கொச்சையாக விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்… ஆவேசத்தில் சீறிய திருமா..!

பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர், “நம்மை எல்லாம்…

Read more

தமிழ்நாட்டில் புதிய தீய சக்தி முளைச்சிருக்கு.. என்னால வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது.. பொங்கி எழுந்த திருமாவளவன்..!

திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியின் படதிறப்பு விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் அதன்பிறகு அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, நம்மை அனைவரையும் இன்று மனிதர்களாக தலை நிமிர வைத்த தலைவர்கள் அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ் போன்றவர்கள்…

Read more

அந்த வார்த்தையை எப்ப மீறினாங்களோ அப்பவே பெரியாருக்கும் திமுகவுக்கும் இருக்க உறவு முடிஞ்சிருச்சு.. கே.பி ராமலிங்கம் காட்டம்..!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி கடந்த 10 ஆண்டு காலமாக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.…

Read more

“இம்மானுவேல் சேகரன் கொலை”… முத்துராமலிங்க தேவருக்கு எதிராக செயல்பட்டவர்… உண்மையான பெரியார் யார் தெரியுமா…? சீமான் சர்ச்சை பேச்சு…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிட நிலையில் அவருக்கு ஆதரவாக நேற்று சீமான் பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது மீண்டும் அவர் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஏற்கனவே பெரியார் பற்றி தொடர்ந்து…

Read more

“பெரியாரையும், பிரபாகரனையும் அவமானப்படுத்துவதா”.. மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க… சீமானுக்கு பழ. நெடுமாறன் கடும் எச்சரிக்கை..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தொடர்ந்து பெரியாரைக் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சீமான் தொடர்ந்து பெரியாரை…

Read more

“டூப்ளிகேட்”… அந்த மாதிரி போட்டோவை எடிட் செய்து… சீமானை வெளுத்து வாங்கி அமைச்சர் பொன்முடி…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தொடர்ச்சியாக பெரியாரைக் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பெரியாரைக் கூறி வாக்கு கேட்குமா அல்லது காந்தி நோட்டுகளை கொடுத்து வாக்கு கேட்குமா…

Read more

உங்களால் அதை மட்டும் தான் எரிக்க முடியும்… மத்தபடி ஒன்னும் செய்ய முடியாது…. சீமான்..!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரியாரிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது சீமானின் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து சீமான் கூறியதாவது, அரசியல்…

Read more

அவர் திரித்து பேசுகிறார்…. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான்…. பதிலடி கொடுத்த ஆ. ராசா…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பெரியாரை குறித்து அவதூறாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண், இருவரின் சிந்தனையும் ஒன்றல்ல, அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர், ஆனால் பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம்…

Read more

கோவம் வரவில்லை….. பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களை பார்த்தால்…. பரிதாபமாக இருக்கு…. நடிகர் சத்யராஜ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். இன்றும் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் ஹீரோவாக நடித்தவரும் நிலையில், சத்யராஜ் டிரெண்டுக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் கட்டப்பா என்ற கேரக்டர்…

Read more

தந்தை பெரியார் புகழை…. அவதூறுகளால் மறைக்க முடியாது…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தந்தை பெரியாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவரைப்பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும்…

Read more

இந்தியா மேப்பில் ஒரு பகுதியே இல்ல…. இதுக்கு காரணம் தி.மு.க-வின் அலட்சியம்…. புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை…!

கேரளா மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பெரியார் நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக முதலமைச்சர், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் குறிப்பிட ரூபாய் 8 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி…

Read more

நாங்க யாரோட மத நம்பிக்கைக்கும் எதிரி கிடையாது… தவெக தலைவர் விஜய்..!!

தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டி இடுவதாக அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, பெரியார் தான் எங்கள் கொள்கை தலைவர்.…

Read more

Other Story