வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன..? தமிழகம் வருகிறது பீகார் அதிகாரிகள் குழு…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

மனைவியின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக… கணவன் செய்த செயல்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரூபி தேவி – நிரஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த  தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றது. இருப்பினும் நிரஜ் மனைவி முகேஷ் என்ற நபருடன்…

Read more

ப்ளீஸ் வால்யூம குறைங்க.. திரும்பத் திரும்ப கூறிய மணமகன்…? நொடியில் பறிபோன உயிர்.. பெரும் அதிர்ச்சி…!!!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தர்வா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுரேந்திர குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.…

Read more

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு…!!!!!

பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சிம்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் பீகார் மாநில மக்களை குறித்து பீகார்…

Read more

அட..! இப்படி ஒரு திருமணமா…? தன் மனைவியுடன் ஓட்டம் பிடித்த நபரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 4 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே… முதியவரின் வயிற்றில் கருப்பை…? சிகிச்சையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

பீகார் மாநிலம் சப்ராவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் கிட்சி சிகிச்சைக்காக முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது அவரது வயிற்றில் கருப்பை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சோனோகிராபர் கருப்பை இருப்பதாக குறிப்பிட்டு ரிப்போர்ட் கொடுத்துள்ளார். இதனால்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

பீகார் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 ஒதுக்கீடு செய்த மத்திய அரசு…? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மத்திய அரசு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பீகார் மாநிலத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் பாதை…

Read more

ஏப்ரல் மாதம் முதல் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்… எங்கு தெரியுமா..??

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வழித்தடங்களில் புதிய  வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில்…

Read more

“450 கி.மீ பைக் பயணம் செய்து பெண்ணை கரம் பிடித்த இளைஞர்”… சுவாரசியமான திருமண காதல் கதை இதோ…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவால் கிஷோர் என்பவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் இவரது வீட்டிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.…

Read more

சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்..!!!

நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குறு ம்புகாரர்களின் வினோதமான செயல் இணையத்தை கலக்கி வருகின்றது. பீகார் மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆன்லைன் மூலம் தொடங்கி ஜனவரி 21ஆம்…

Read more

2கி.மீ தண்டவாளம் திருட்டு.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால்…

Read more

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. வாயை பிளக்கும் சம்பவம்..!!!

பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்…

Read more

உங்களுக்கு ஜெயில சாப்பிட ஆசையா இருக்கா?…. அப்போ அங்கே போங்க…. வியக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம் சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய உணவகமானது, சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்குள் உணவருந்தும்…

Read more

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…

Read more

பகீர்…! 3 திருமணம்”…. வரதட்சணை கேட்டு 2 மனைவிகளை கொலை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் சுபேலால் பஸ்வான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் 3-வது முறையாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சந்திரவதி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

அச்சச்சோ!… மாடியில் இருந்த செல்போன் டவர காணலையே…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீசில் பரபரப்பு புகார்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை  பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து…

Read more

video: நைசாக வந்த வங்கி கொள்ளையர்கள்…. உஷாரான பெண் காவலர்கள்…. அப்புறம் நடந்த ட்விஸ்டை நீங்களே பாருங்க…..!!!!!

பீகார் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்து இருக்கிறது. இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக சாந்திகுமாரி, ஜூஹி குமாரி எனும் இரண்டு பெண் காவலர்கள் இருந்து உள்ளனர். அப்போது வங்கி முன்பு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கி…

Read more

“வேலை பறிபோனதால் youtube சேனல் ஆரம்பித்த இளைஞர்”….‌ ரூ. 50 லட்சத்துக்கு கார் வாங்கி அசத்தல்….!!!

பீகார் மாநிலத்தில் ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருடைய தந்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னுடைய மகனின் ஆசைக்கு…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

கடும் குளிர் எதிரொலி…!! பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப், இமாச்சல், உத்தரகாண்ட், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பகுதிகளில் குறைந்தபட்சம் 2 செல்சியஸ் டிகிரி வரை குளிர் நிலவுகிறது. இந்த…

Read more

பீகார் முதல் மந்திரியின் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. அடேங்கப்பா இவ்வளவ்வா?…!!!!

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தன் மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விபரங்களை வெளியிட வேண்டும் என கூறி இருந்தார். அந்த வகையில் அவர் உட்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும்…

Read more