தமிழகத்தில் நாளையும் பள்ளிகள் செயல்படும்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். சென்னை உட்பட தமிழகத்தின் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்த பருவமழையின் காரணமாக அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்வி உரிமை…

Read more

இன்று(ஜனவரி 21) இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்…

Read more

JUST IN: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான காலை உணவு திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக…

Read more

பிளஸ் 2 தேர்வு கட்டணம்…. இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. இன்று பிற்பகல் 2 மணி முதல்…. மாணவர்களே ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

பள்ளிகள் திறப்பு நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் லக்னோவிலுள்ள பள்ளிகளில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் வரும் ஜனவரி 10ஆம் தேதி…

Read more

பள்ளிகளில் இன்று கொரோனா கட்டுப்பாடு அமல்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு…

Read more

Other Story