தமிழகத்தில் நாளையும் பள்ளிகள் செயல்படும்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதி வரை பெய்யும். சென்னை உட்பட தமிழகத்தின் உள்ள கடலோர மாவட்டங்கள் இந்த பருவமழையின் காரணமாக அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இதனால் பல்வேறு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.…
Read more