சத் பூஜை…. மாசடைந்த யமுனை ஆறு…. பொதுமக்கள் குளிக்க தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேஷ் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சத் பூஜை என்ற முக்கியமான பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பக்தர்கள் உண்ணா நோன்பு, சூரியனுக்கு, பிராத்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் தியானம்…

Read more

OPSக்கு நிரந்தர தடை: தனிக் கட்சியா? மாற்றுக் கட்சியா?… எடுக்கப் போகும் முடிவு என்ன…???

அதிமுக பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல ஓபிஎஸ்யின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா இல்லை…

Read more

Other Story