குற்றவாளிகளை தூக்கிலிட பணியாளருக்கு ரூ80,000 ஊதியம்……!!

உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில்…

திகாருக்கு வெளியே மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான…

இந்தியாவின் மகள் நிர்பயா : அன்று (16.12.12) முதல் இன்று (20.03.19) வரை ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரம் முதல் தூக்கு வரை முழுமையாக காண்போம்.  இந்தியாவில் நடைபெறுவது மேக் இன் இந்தியா…

நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது – நிர்பயா தாயார் பேட்டி ….!!

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ்…

BIG BREAKING : நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் …!!

நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில்…

திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…

எல்லாம் ரெடி…. ”வளாகம் பூட்டப்பட்டது”….. அதிகாரிகள் தயார் ….!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…

இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!

நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…

தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4…

நிர்பயா வழக்கு : இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு ……!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி..!!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செயப்பட்டது. டெல்லியில் கடந்த…

நிர்பயா வழக்கு : ”அந்த இடத்தில் நான் இல்லை” கொடூரன் முகேஷ் சிங் புதிய மனு ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ்சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளான். 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் சிங் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு…

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி… டெல்லி நீதிமன்றம் அதிரடி!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்…

நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் மீண்டும் மனு தாக்கல்!

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்…

BREAKING : நிர்பயா வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள் …..!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்கள். இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளின் நான்கு பேரில் ஒருவரான இருக்கக்கூடிய…

BREAKING : நிர்பயா வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு!

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்‌ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு…

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி!

சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு…

நிர்பயா வழக்கு…. கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்க… பெற்றோர்கள் கடிதம்!

நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் கடந்த 2012…

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு 20ஆம் தேதி தூக்கு… திகார் சிறைச்சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறைச்சாலையில்…

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை வரும் 20ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை வரும் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிடப்பட்டுள்ளது.  டெல்லியில் கடந்த 2012ம்…

BREAKING : நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி தூக்கு தண்டனை!

நிர்பயா குற்றவாளிகள் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் மார்ச்…

தூக்கை தாமதப்படுத்த காயம் ஏற்படுத்திய நிர்பயா குற்றவாளி …..!!

நல்ல உடல்நலத்துடன் கைதி இருந்தால் மட்டுமே தூக்கு நிறைவேற்றப்படும் என்பதால் காயம் ஏற்படுத்தியுள்ளார் வினய். மார்ச் 3ல் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட…